விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் கணவரால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பாரதி நகரை சேர்ந்தவர் ராஜா(36). இவர் வல்கனைசிங் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயா(30). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஜெயா அதே …
Viruthu nagar
தற்போது இருக்கக்கூடிய இளம் தலைமுறையினர் இடையே சரியான வயது வருவதற்குள் பருவ கோளாறு பிடித்து விடுகிறது. இதன் காரணமாக, அவர்கள் பல்வேறு சிக்கல்களை சந்திக்கிறார்கள்.
இதனால், அவர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்வதை விட அவர்களை சுற்றி இருப்பவர்களும் பல்வேறு இன்னல்களை சந்திக்கிறார்கள். அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் 15 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய 24 …
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்துக்கரை பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் இவர் வெல்டிங் தொழிலாளியாக இருந்து வருகிறார் இவருக்கு ராமுத்தாய் (30) என்ற மனைவியும், நிஷா(6), அர்ச்சனா தேவி(3) என்ற 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றன.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை வேலை முடிவடைந்து வீட்டிற்கு வந்த முத்துக்குமார் மனைவி ராமுத்தாய் செல்போனில் …
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று திங்கள்கிழமை என்பதால் பொதுமக்கள் குறைவு கூட்டம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் ஏராளமான ஒரு மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர். மனுவை கொடுக்க வருகை தரும் பொதுமக்கள் மற்றும் அவர்கள் கொண்டுவரும் உடமைகள் அனைத்தும் நுழைவாயில் அருகே காவல் துறையினரால் சோதனை …
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில், கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதேவிக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அவர் அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் காவல் நிலையத்தில் வழங்கிய புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து …
சென்ற சனிக்கிழமை சென்னையிலிருந்து குருவாயூர் நோக்கி சென்ற விரைவு ரயில் திருச்சி வந்த போது எஸ்-1 கோச்சில் வந்த இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக ஒரு டிராவல் பேக்கை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த பேக்கை மிகவும் பாதுகாப்பாகவும் காவல்துறையினர் ரோந்து பணிக்கு வந்தபோது மறைத்து வைத்தும் பயணம் செய்திருக்கிறார். இதனை கண்காணித்த சக பயணிகள், …
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 41 வயதான எலக்ட்ரீசியன் இவர் சென்ற மார்ச் மாதம் 13ஆம் தேதி குடிபோதையில் இருந்தபோது, தன்னுடைய மகளுக்கு பாலியல் தொல்லை வழங்கியதாக கூறப்படுகிறது இதனால் பயந்து போன சிறுமி தன்னுடைய தாயிடம் இது தொடர்பாக கூறி அழுது இருக்கிறார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த …
தமிழகத்தைப் பொறுத்தவரையில் கஞ்சா மற்றும் போதை பொருள் பழக்கத்தை ஒழிக்கும் ஆபரேஷன் 4.0 தேர்தல் வேட்டையை காவல்துறையினர் நடத்தி வருகின்றன.
அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கை ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆசிரியர் காலனி வழியாக சென்ற ஒரு வேனை சோதனை செய்தபோது அதில் குட்கா பொருட்கள் கடத்தி செல்லப்படுவது தெரிய …