கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று பிற்பகல் முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. வங்க கடல் பகுதியில் நிலவும் மோசமான வானிலை மற்றும் வேகமாக காற்று வீசும் காரணமாக மாவட்ட மீன்வளத்துறை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவித்துள்து. கடலூரில் கடல் சற்று சீற்றத்துடனும் கொந்தளிப்புடனும் காணப்படுகிறது. அரபிக் கடலில் புயல் உருவாகியுள்ளதால் தமிழக வங்கக் கடல் […]