ஆவின் நிறுவனம் சார்பில் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்; தரமற்ற பால்‌ விற்பனை செய்து யாராவது பாதிக்கப்பட்டால்‌ அரசு தான்‌ பதில்‌ சொல்ல வேண்டும்‌. எனவே அனுமதி இல்லாமல் பால்‌ விற்பதை தவிர்க்கும்‌ வகையிலான நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் ஆவின்‌ […]

கொரோனா பரவலுக்கு பிறகு, அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசர் மூலம் கைகளை கழுவுவது, மாஸ்க் அணிவது போன்ற சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பொதுமக்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.. இந்நிலையில் புதிய ஆய்வில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டில்கள் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது… அமெரிக்காவை தளமாகக் கொண்ட waterfilterguru.com என்ற இணையதளத்தின் சமீபத்திய ஆய்வின்படி, மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டில்கள், கழிப்பறை இருக்கையை விட 40,000 மடங்கு அதிக […]