fbpx

வீட்டின் தண்ணீர் டேங்க்கை சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியம். நீண்ட நாட்களாக வாட்டர் டேங்க்கை சுத்தம் செய்யாமல் வைத்திருந்தால் பல தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. ஆனால் வாட்டர் டேங்க்கை அவ்வளவு சுலபமாக சுத்தம் செய்து விட முடியாது. இதனால் பல நேரங்களில் நாம் டேங்க்கை சுத்தம் செய்யாமல் விட்டு விடுவோம். ஆனால் …

விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் கழிவு நீர் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை லியா லட்சுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பழனிவேல், சிவசங்கரி தம்பதியினரின் மூன்றரை வயது குழந்தை லியா லட்சுமி எல்கேஜி படித்து வந்தார். இந்த …

பலர் தங்களின் வீட்டை அடிக்கடி துடைத்து சுத்தமாக வைத்துக்கொள்வது உண்டு. என்னதான் வீட்டை சுத்தம் செய்தாலும் பல நேரங்களில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய மறந்து விடுவார்கள். இப்படி தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யாமல் விடுவதால் தண்ணீர் தொட்டிக்குள் பாசி மற்றும் பாக்டீரியாக்கள் உருவாகி தண்ணீரில் கலந்து விடும். அந்த நீரை நாம் பயன்படுத்துவதால் சுகாதார …

கடலூர் மாவட்டத்தில் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் குட்டக்கார தெருவில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவருக்கும் இவரது அண்ணன் குடும்பத்திற்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சொத்து பிரச்சனை காரணமாக இரு குடும்பத்தினரிடையே கடந்த …

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே மேல்நிலை குடிநீர் தொட்டியில்  இளைஞர் ஒருவரின் சடலம் மிதந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே ராஜேந்திர பட்டினம் கிராமத்தில் மேல்நிலைகுடிநீர் தொட்டி ஒன்று பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டுக்காக இருக்கிறது. அந்தத் தொட்டியிலிருந்து கடந்த சில தினங்களாக துர்நாற்றம் வீசவே சந்தேகமடைந்த ஊர் மக்கள் குடிநீர் தொட்டியில் …

மகாராஷ்டிரா மாநில பகுதியில் உள்ள தானே நகரின் தண்ணீர் தொட்டியில் திங்கள்கிழமை அன்று மிகவும் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இதனை தொடர்ந்து பிற்பகல் 2.45 மணியளவில் வாக்லே எஸ்டேட் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் சடலம் மிதப்பதாக அந்த பகுதியின் பேரிடர் மேலாண்மை பிரிவின் தலைவரான அவினாஷ் சாவந்த் …