2024ம் ஆண்டை இந்தியா மட்டுமல்ல உலகமே மறக்க முடியாத அளவுக்கு நடந்த இயற்கை பேரிடர் சம்பவத்தில் வயநாடு நிலச்சரிவும் ஒன்று. மனிதர்களின் அசுர ஓட்டத்துக்கு இயற்கை கொடுத்த வேகத்தடையாக அமைந்துவிட்ட வயநாடு நிலச்சரிவு கிட்டத்தட்ட 298 உயிர்களை பலிகொண்டது. மேலும் சுமார் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு என்ன ஆனது என்பது இன்னுமும் கூட தெரியவில்லை. மிக அழகிய ஓங்கி உயர்ந்து நிற்கும் மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருந்த சூரல்மலை, முண்டக்கை பகுதிகளே நிலச்சரிவின் […]

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலா பகுதியில் நேற்றிரவு முழுவதும் பெய்த கனமழையால் அட்டமலா சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வயநாட்டில் பெய்த கனமழைக்குப் பிறகு, முண்டகை பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அப்பகுதியில் இருந்து பலத்த சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். கனமழை காரணமாக, புன்னா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கிராம சாலை வெள்ளத்தில் மூழ்கியது. சேற்று நீர் ஆற்றில் பாய்ந்தது. எங்காவது நிலச்சரிவு ஏற்பட்டதா […]