அதிகம் சம்பாதிக்க வேண்டுமென்றால், அதிகம் முதலீடு செய்ய வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், அதிக பணத்தை விட ஒழுக்கமும் காலமும் மிக முக்கியமானவை. நீங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமித்து, அதைத் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், கூட்டு வட்டியின் (compounding) சக்தியால் காலப்போக்கில் அது ஒரு பெரிய தொகையாக உருவெடுக்கும். பலருக்கும் சாத்தியமான வகையில், தினமும் வெறும் ரூ. 200 சேமிப்பதன் மூலமே, இறுதியில் […]

பெரிய தொகையை சேமிக்க விரும்புகிறீர்களா? அதிக வருமானம் உள்ளவர்களால் மட்டுமே இது சாத்தியம் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் இது உண்மையல்ல. உங்களுக்குத் தேவையானது ஒழுக்கமும் சரியான முதலீட்டு அணுகுமுறையும் மட்டுமே. ஒரு சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலமும் நீங்கள் ஒரு பெரிய நிதியை உருவாக்க முடியும். ஒரு நாளைக்கு வெறும் 200 ரூபாய் சேமிப்பது மிகவும் சிறியதாகத் தோன்றலாம். ஆனால் அதை நீங்கள் தவறாமல் செய்தால், ஒரே […]

ரூ.1 கோடி பணத்தை சேர்ப்பது என்பது பெரிதாகத் தோன்றலாம், ஆனால் சரியான திட்டமிடல், மனநிலை இருந்தால் இந்த இலக்கை நிச்சயம் அடையலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.. பெரும்பாலான முதலீட்டாளர்களை பின்னுக்கு தள்ளுவது வருமானம் குறைவாக இருப்பது.. மாறாக அவர்கள் செய்யும் சில தவறுகள் தான். முதலீட்டை தாமதப்படுத்துவது, பணவீக்கத்தை புறக்கணிப்பது போன்ற பிழைகள் பணத்தை சேர்ப்பதை தாமதமாக்கலாம்.. ஆனால் தொடர்ச்சியான மற்றும் விழிப்புணர்வான பழக்கங்கள் மூலம், முதலீட்டாளர்கள் கூட்டுத் திரட்டல் […]