கிராமப்புறங்களில் ஒரு வசனம் இருக்கிறது அதாவது, இந்த வானம் மழை பொழிந்தும் கெடுக்கிறது. வெயில் அடித்தும் கெடுக்கிறது என்று வயதானவர்கள் சிலர் தெரிவிப்பதுண்டு. அந்த வகையில், இந்த வருடம் பருவ மழை காலம் முடிவடைந்த பிறகும் கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுவும் பருத்தி விளைவித்த விவசாயிகள் கடுமையான பாதிப்பை சந்தித்து இருக்கிறார்கள்.…
weather news
தமிழக மக்களிடையே பொதுவாக ஒரு கருத்து இருக்கிறது. அதாவது, திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மழைப்பொழிவு இருக்காது என்பது தான் தற்போது வரையில் நாம் பார்த்திருக்கும் வரலாற்றுச் சான்றிதழ். ஆனால் அதிமுக ஆட்சி காலம் வந்துவிட்டால் தமிழகம் முழுவதும் பருவம் தவறாமல் மழை பெய்து ஆறுகளில் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும், அதனை மாநில …
சில தினங்களுக்கு முன்னர் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி திடீரென்று தீவிர புயலாக உருமாறி அதன் பிறகு புயலாக மாறி கரையை நோக்கி நகர்ந்து வந்தது.இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டது. நேற்று இரவு 9 முதல் ஆரம்பமான காற்றின் தாக்கம் இன்று அதிகாலை 3 மணியளவில் சற்றேற குறைய முடிவுக்கு வந்தது, இதற்கு …
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கின்ற காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் புயலாக உருமாறியது. இந்த புயலுக்கு மாண்ட்ஸ் என்று பெயரிடப்பட்டது. தலைநகர் சென்னையிலிருந்து தென்கிழக்கு இந்த புயல் ஏற்பட்டு சென்னையை நோக்கி நெருங்கி வருகின்றது.
இந்த புயலின் காரணமாக, …
இளம் கன்று பயமறியாது என்று சொல்வார்கள், அதற்கு ஏற்றார் போல தற்காலத்து இளைஞர்கள் பல ஆபத்தான விஷயங்களிலும் சர்வசாதாரணமாக ஈடுபடுவது வழக்கமாகிவிட்டது.
ஓடும் ரயிலில் இருந்து செல்பி எடுப்பது, ரயில் வரும் பாதையில் ரயிலுக்கு எதிரில் நின்று செல்பி எடுப்பது, பேருந்தில் படிக்கட்டுகளில் பயணம் செய்வது, கடலில் மிகப்பெரிய அலை வரும்போது அதன் முன்பு நின்று …