fbpx

இந்த மாத தொடக்கத்தில் இருந்தே கடும் மழை மற்றும் புயல் தமிழகத்தை ஆட்டுவித்து வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் பகுதிகளில் ஏற்பட்ட கனமழை மற்றும் புயலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு நகரமே மொத்தமாக முடங்கியது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென் மாவட்டங்களான …

சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் மாநில தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா. வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர் வேதங்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர் நிவாரணத் தொகை அறிவிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.

கடந்த சில …

தமிழகத்தில் எதிர்வரும் 19ஆம் தேதி வரையில், பல்வேறு பகுதிகளில், கனமழை பொழிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது தொடர்பாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளில், ஒரு சில இடங்களில், …

தமிழகத்தில் வரும் 14-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இன்று ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ நாளை முதல்‌ …

தமிழகத்தில் இந்த வருடம் முழுவதும் மழைக்காலம் போலவே சென்று கொண்டிருக்கிறது. தற்போது பருவ மழை காலம் கொஞ்சம், கொஞ்சமாக நெருங்கி வருகிறது. அண்டை மாநிலங்களில் பருவமழை பெய்து வருகின்ற நிலையில், தமிழகத்திலும் விரைவில் பருவமழை தொடங்க உள்ளது.

ஆனால் கத்தரி வெயில் அடிக்கும் சித்திரை மாதத்தில் கூட வெயிலின் தாக்கம் குறைந்து, மழையின் ஆதிக்கம் அதிகமாக …

நேற்றைய தினம் வட கிழக்கு வாங்க கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை வங்கதேசம் கடல் பகுதியில்கரையை கடந்தது. இந்த நிலையில், இன்று தமிழகத்தில் மேற்கு திசை காற்று வேகம் மாறுபாடு காரணமாக, ஒவ்வொரு பகுதிகளில் இயல்பிலிருந்து இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கலாம் …

இந்த வருடம் தொடக்கத்தில் இருந்தே தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆகவே இந்த வருடம் கோடை காலம் கோடை காலமாக அல்லாமல் மழைக்காலம் போலவே சென்று விட்டது. இனிவரும் காலங்களில் பருவமழை தொடங்கும் என்பதால் அடுத்ததாக பருவமழையை எதிர்கொள்வதற்கு அனைவரும் தயாராகி வருகிறார்கள்.

அந்த வகையில், வடக்கு வங்க கடல் பகுதியில் நிலவி …

கடந்த சில தினங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிகம் குறிப்பாக பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், டெல்லி போன்ற வட இந்திய மாநிலங்களில் கனமழை காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது இந்த நிலையில் தான் அடுத்த 4 நாட்களுக்கு இந்தியாவின் 14 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை …

இன்றைய தினம் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரையில் இருக்கக்கூடும். ஓரிரு பகுதிகளில் இயல்பிலிருந்து 2️ முதல் 4️ டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.…

தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் வரும் 8ம் தேதி வரையில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று கோவை, நீலகிரி, தென்காசி போன்ற மாவட்டங்களில் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

கோவை மற்றும் அதன் …