fbpx

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். வெயிலின் தாக்கம் குறையவில்லை. குளிர் காற்றுக்காக பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் காரைக்கால் கடற்கரைக்கு நாள்தோறும் மாலை வேளையில் சென்று இரவு நீண்ட நேரத்திற்கு பின்னர் வீடு திரும்புகின்றனர்.

இத்தகைய நிலையில்தான் தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல …

தமிழகத்தில் எதிர்வரும் மூன்று மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில்,

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.…

கடந்த ஒரு வார காலமாகவே தமிழகம் மற்றும் புதுவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

இந்த நிலையில் தான் சில நாட்களுக்கு முன்னதாக வரும் 18 மற்றும் 19 உள்ளிட்ட தேதிகளில் தமிழக மற்றும் புதுவையில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அந்த வகையில், கடந்த சில தினங்களாக புதுவையில் …

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதே போன்று நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களிலும் கனமழைக்கு …

கடந்த 10 நாட்களுக்கு மேலாக வடக்கு அரபிக்கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த அதிதீவிர புயலான பிபர்ஜாய் புயல் கடந்த வியாழக்கிழமை மாலை ஆறு முப்பது மணி அளவில் குஜராத்தில் கரையை கடந்தது.

இந்த நிலையில் தான் ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது கடந்த 24 மணி நேரத்தில் அந்த மாநிலத்தின் பல்வேறு …

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகம் அருகே பிபர்ஜாய் புயல் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் நாளை மறுநாள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது, இதன் காரணமாக, கடலோர மாவட்டங்களான போர்பந்தர், தேவபூமி, துவாரகா, ஜாம்நகர், ஜுனாகர், மோர்பி போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு …

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலையை அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. அதாவது தமிழகம், புதுவை போன்ற பகுதிகளில் இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

ஒரு சில …

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கோடை மழையுடன் ஆரம்பமானாலும் கோடையில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் திருச்சியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து 100 டிகிரிக்கு அதிகமாகவே இருக்கிறது கடந்த மே மாதம் வெயில் தாக்கம் உச்சத்தை எட்டியது. கடந்த கோடை காலங்களை விடவும் இந்த முறை வெப்பத்தின் அளவு …

தமிழகத்தின் பத்தறிவின் மொழிந்த பின்னரும் கூட பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. இதன் காரணமாக, இரவு நேரங்களில் ஒழுக்கம் காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் பெய்த மழை மாக்களுக்கு பெரும் …

தமிழகத்தில் சென்றது சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. இத்தகைய நிலையில் தான் தமிழகத்தில் ஒரு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், …