கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தயங்குகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை …
weather report
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு …
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வெப்பச்சலனம் காரணமாக, இன்று முதல் வரும் 26ஆம் தேதி வரையில் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
வரும் 27 மற்றும் 28 உள்ளிட்ட …
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக, இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதாவது, இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் லேசான முதல் செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
தலைநகர் …
கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதோடு, தென்காசி, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர் போன்ற மாவட்டங்களிலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையில் அடுத்த 2️ நாட்களுக்கு நகரத்தின் ஒரு சில பகுதிகளில் …
தமிழகத்தில் சென்ற ஒரு மாத காலமாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி இருக்கின்ற தேனி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் பல பகுதிகளில் 100 டிகிரி பாரான்ஹீட்டுக்கும் மேல் வெப்பநிலை பதிவாகி இருந்தது.
இந்த சூழ்நிலையில், வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் …
இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையும் தமிழகப் பகுதிகளின் மேல் நிலை வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது எனவும், கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, …
இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. என்றும் நீலகிரி, கோவை, தேனி, …
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல நாளை முதல், வரும் 20ம் தேதி வரையில் …
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்தரி வெயில் ஆரம்பித்த நிலையில், புயல் சின்னம் காரணமாக, பரவலாக மழை பெய்து வந்தது. ஆகவே தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைவாக காணப்பட்டது.
இத்தகைய நிலையில்தான் தமிழகம், புதுவை போன்ற பகுதிகளில் நேற்று 18 இடங்களில் 100 …