தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக பரவலாக மழை பெய்து வருகிறது.இந்த நிலையில், வங்க கடல் பகுதியில் நாளை புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்படக்கூடும் என்றும் அது புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக, இன்று முதல் வரும் 10ம் தேதி வரையில் தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்க கடல் […]

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகியிருக்கின்ற வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகலாம் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. இது வரும் செவ்வாய்க்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி வடக்கு திசை நோக்கி நகர்ந்து மத்திய வங்க கடல் பகுதியில் புயலாக வலுப்பெறலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இன்று முதல் வரும் 10ம் தேதி வரையில் தமிழகம், […]

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வட தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் வளிமண்டலுக்கு சுழற்சியின் நிலவுகிறது. தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் இன்று ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி ஏற்படுகிறது. என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் வரும் 8ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் இது 9ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையை நோக்கி நகர்ந்து மத்திய […]

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில், வங்க கடல் பகுதியில் வருகின்ற 7ம் தேதி அதாவது நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், மேலும் அது புயலாக உருமாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், […]

தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கி இருக்கின்ற நிலையில் வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது இந்த நிலையில் தமிழகத்தில் இன்று மாலை 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன் அடிப்படையில், பெரம்பலூர், அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், […]

வங்க கடல் பகுதியில் ஏற்படும் காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 8ம் தேதி புயல் சின்னமாக மாற வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று முதல் வரும் 8ம் தேதி முதல் தமிழக மற்றும் புதுவையில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விதத்தில், தமிழக […]

தமிழகத்தில் கடந்து சில தினங்களாகவே பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மக்களை சுட்டெரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில்தான் மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், நாளை மறுநாள் வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்க கடல் பகுதியில் வரும் 8ம் தேதி புயலாக வலுப்பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது […]

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. பொதுவாக மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்னதாகவே அதாவது, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களிலேயே கோடை வெயிலின் தாக்கம் மக்களை வாட்டத் தொடங்கி விட்டது. இத்தகைய நிலையில், அக்னி நட்சத்திரம் இன்றைய தினம் முதல் வரும் 29ஆம் தேதி வரையில் நீடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த காலகட்டத்தில் […]

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. ஒருபுறம் வெயில் வரலாறு காணாத அளவிற்கு இருந்தாலும் மறுபுறம் இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2 தினங்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. தற்சமயம் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதோடு இது புயலாக […]

வங்க கடல் பகுதியில் புயல் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தின் கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகின்ற நிலையில், கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இது பொதுமக்களை சற்று மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில்தான் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தெற்கு வங்கக்கடல் […]