தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கும், நீலகிரி, கோவை, தென்காசி, தேனி, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. நாளை முதல் வரும் 2ம் தேதி வரையில் தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு […]

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் எப்போதும் இல்லாத வகையில் தற்போது கோடை காலத்தில் கூட தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவினாலும் விவசாயிகள் சற்று கவலையடைந்துள்ளார்கள். சென்னை வானிலை ஆய்வு மையம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்று மற்றும் மேற்கு திசை காற்று […]

தமிழகத்தில் வழக்கமாக பிப்ரவரி, மார்ச் உள்ளிட்ட மாதங்களில் வெயில் தான் அதிகரித்து காணப்படும். ஆனால் இந்த வருடம் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலை வரும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக […]

தமிழகத்தில் பருவ மழை காலம் அனைத்தும் முடிவடைந்து விட்டது. தற்போது தை மாதம் நடைபெற்று வருவதால் எல்லோரும் விதை விதைத்ததில் மும்முரமாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் விவசாயிகளின் நெஞ்சில் இடியை இறக்கும் கதையாக தற்போது மீண்டும் தமிழகத்தில் கனமழை பெய்ய தொடங்கி இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் பரவலாக தற்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையானது வரும் 8ம் தேதி வரையில் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் […]

தமிழக பகுதிகளில் நிலவி வரும் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு உள்ளிட்ட காரணங்களால், இன்றைய தினம் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதேபோல நாளையும், நாளை மறுநாளும் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்களைப் பொறுத்தவரையில் பொதுவாக வறண்ட வானிலையே […]

இன்னும் இரண்டே தினங்களில் 2023ம் ஆண்டை வரவேற்பதற்கு இந்திய மக்கள் முதல் தமிழக மக்கள் வரையில் எல்லோரும் ஆவலாக காத்திருக்கிறார்கள்.ஆனால் இந்த 2023 ஆம் ஆண்டு பிறப்பதற்கு முன்னரே பொதுமக்களுக்கு 2️ வகையான அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒன்று கொரோனா, மற்றொன்று கனமழை. இந்த வருடம் தான் வழக்கத்திற்கு மாறாக பருவமழை காலம் முடிவடைந்த பிறகும், தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.இந்த நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள […]

தமிழ்நாட்டில் நேற்று குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கின்ற பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவிழந்தது. அதோடு குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான்று முதல் […]

கிராமப்புறங்களில் ஒரு வசனம் இருக்கிறது அதாவது, இந்த வானம் மழை பொழிந்தும் கெடுக்கிறது. வெயில் அடித்தும் கெடுக்கிறது என்று வயதானவர்கள் சிலர் தெரிவிப்பதுண்டு. அந்த வகையில், இந்த வருடம் பருவ மழை காலம் முடிவடைந்த பிறகும் கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுவும் பருத்தி விளைவித்த விவசாயிகள் கடுமையான பாதிப்பை சந்தித்து இருக்கிறார்கள். இந்த நிலையில், வங்கு கடலின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு […]

எப்போதுமே டிசம்பர் மாதம் இறுதியில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படும். அதன் மூலமாக மழை மெல்ல, மெல்ல குறைந்திருக்கும். ஆனால் இந்த வருடம் நிலைமை அப்படியே தலைகீழாக மாறி உள்ளது.சற்றேற குறைய இன்னும் 9 தினங்களில் ஜனவரி மாதம் பிறக்க உள்ளது. எப்போதும் டிசம்பர் மாதம் இறுதியில் மழை குறைந்து, பனிப்பொழிவு அதிகமாக இருப்பது தான் வழக்கம். அதேபோல ஜனவரி மாதத்தில் பனிப்பொழிவும், குளிர் மட்டுமே அதிகமாக காணப்படும். இந்த நிலையில், […]

தமிழக மக்களிடையே பொதுவாக ஒரு கருத்து இருக்கிறது. அதாவது, திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மழைப்பொழிவு இருக்காது என்பது தான் தற்போது வரையில் நாம் பார்த்திருக்கும் வரலாற்றுச் சான்றிதழ். ஆனால் அதிமுக ஆட்சி காலம் வந்துவிட்டால் தமிழகம் முழுவதும் பருவம் தவறாமல் மழை பெய்து ஆறுகளில் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும், அதனை மாநில அரசு எப்படியாவது சரி செய்து விடும். ஆனால் முதல் முறையாக திமுக ஆட்சி […]