உலகளாவிய நிலையற்ற தன்மை மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, புது தில்லியில் உள்ள தனது பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி மிக முக்கியமான உயர்மட்டக் கூட்டம் ஒன்றை நடத்தினார். உலகச் சந்தைகள் கொந்தளிப்பு மற்றும் ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகியிருக்கும் இச்சூழ்நிலையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை […]

