fbpx

மேற்கு வங்கத்தில் தன்னுடைய கள்ளக்காதலன் கைவிட்டதன் காரணமாக, விரக்தி அடைந்த பெண், கள்ளக்காதலன் வீட்டின் முன்பே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கல்கத்தாவில் குடும்பப் பிரச்சனையின் காரணமாக, சுபீர் பிஸ்வாஸ் என்பவர் தன்னுடைய மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.அதேபகுதியில், கணவனை இழந்த விதவை பெண் ஒருவர் தன்னுடைய குழந்தைகளோடு வசித்து …

வீட்டில் தனியாக இருந்த 10 வயது சிறுமியை, பத்து ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு, பாலியல் பலாத்காரம் செய்த 68 வயது முதியவர்.

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள பனிஷாலி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வரும் 10 வயது …

மேற்கு வங்கம் மாநிலம் மால்டா என்ற மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை கஜோல் என்ற பகுதிக்கு அருகே நான்கு வயது சிறுமி வருவர் தன்னுடைய வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்ததை பங்கிம் சந்திரராய் என்ற 81 வயது முதியவர் பார்த்துள்ளார்.

அப்போது அந்த சிறுமைக்கு சாக்லேட் வாங்கி கொடுத்திருக்கிறார். அந்த முதியவர் அதன் பிறகு அந்த …