இஸ்ரேலுடன் நடந்து கொண்டிருக்கும் போர் காரணமாக, ஈரான் அரசு தனது குடிமக்களை வாட்ஸ்அப் பயன்பாட்டை தங்களது மொபைல் போன்களிலிருந்து நீக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த வெள்ளியன்று ஈரானின் அணு சக்தி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல், சமீபத்திய பதற்றங்களின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. ’Operation Rising lion’ என்ற பெயரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, ’True promise 3’ என்ற பெயரில் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இதனிடையே, இஸ்ரேலும் ஈரானும் […]
whatsapp ban
பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் 45 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளை அந்நிறுவனம் தடை செய்துள்ளது.. உலகளவில் பிரபலமான செய்தியிடல் தளமாக வாட்ஸ் அப் நிறுவனம் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ளது.. இந்தியாவில் சுமார் 500 மில்லியன் பயனர்களைக் கொண்ட மிகவும் பிரபலமான செய்தியிடல் தளமாம வாட்ஸ் அப் உள்ளது.. இந்நிலையில் இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் மட்டும் 45 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.. வாட்ஸ் நிறுவனம் […]