உத்திரபிரதேசம் மாநிலத்தில் வரதட்சணை கொடுமையில் மனைவியின் மூக்கை கணவன் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக கணவன் உட்பட ஆறு பேர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்திருக்கிறார்.
உத்திரபிரதேசம் மாநிலம் மகேஷ்பூரை சேர்ந்தவர் அஜ்மீ(22). இவருக்கு நாஜிம் என்பவருடன் கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு …