fbpx

உத்திரபிரதேசம் மாநிலத்தில் வரதட்சணை கொடுமையில் மனைவியின் மூக்கை கணவன் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக கணவன் உட்பட ஆறு பேர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்திருக்கிறார்.

உத்திரபிரதேசம் மாநிலம் மகேஷ்பூரை சேர்ந்தவர் அஜ்மீ(22). இவருக்கு நாஜிம் என்பவருடன் கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு …

உத்திரபிரதேசம் மாநிலத்தில் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையின் விசாரணையில் உண்மை வெளியாகி இருக்கிறது.

உபி மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷ்ரவன் ராம் இவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு …

தர்மபுரி அருகே மது போதையில் கொடுமை செய்த கணவனை செங்கலால் அடித்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவரது மனைவியே காவல்துறையிடம் சரண் அடைந்து வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா. இவருக்கும் கனகா என்ற பெண்ணுக்கும் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. …

ஒருவரின் ராசி மற்றும் நட்சத்திரங்கள் அவர்கள் பிறந்த முகத்தைப் பொறுத்து அமைகிறது. சில ராசிக்காரர்கள் நட்சத்திரங்கள் மற்றும் கிரகணங்களின் அடிப்படையில் அதிர்ஷ்டக்காரர்களாக இருப்பார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அவர்கள் தங்களுக்கு மட்டும் அதிர்ஷ்டத்தோடு இல்லாமல் தங்களது வாழ்க்கை துணைக்கும் அதிர்ஷ்ட தேவதைகளாக இருப்பார்கள் என ஜோதிட குறிப்புகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் தங்களது கணவர்களுக்கு …

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் கணவரால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பாரதி நகரை சேர்ந்தவர் ராஜா(36). இவர் வல்கனைசிங் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயா(30). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஜெயா அதே …

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் மனைவி கணவனை கொடூரமாக கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் பூனே நகரை சேர்ந்தவர் நிகில் கண்ணா. 36 வயதான இவர் கட்டுமான துறையில் தொழிலதிபராக இருந்து வந்தார். இவரது மனைவி ரேணுகா கண்ணா(38). இவர்கள் இருவரும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு காதலித்து …

மனைவியை பார்ப்பதற்காக மாமியார் வீட்டிற்கு சென்ற மருமகனை, வீட்டை விட்டு வெளியேற சொன்ன மாமியாரால், மனமுடைந்து, பிளேடால் தன்னை, தானே கிழித்துக்கொண்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த சாஜித்பாஷா (42), ஆபிதாபேகம்(38) என்ற தம்பதிகளுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் தான், சாஜித்பாஷா மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் …

சென்னை அருகே, வீட்டில் பாலியல் தொழிலை செய்து வந்த, கணவன், மனைவி உள்ளிட்டோரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வடசென்னை ராயபுரம் பகுதியில் அமைந்து இருக்கின்ற, ராஜவேல் தெருவின் குடியிருப்புகள் நிறைந்துள்ள ஒரு பகுதியில், அமைந்திருக்கின்ற ஒரு வீட்டில், பாலியல் தொழில் நடந்து வருவதாக, ராயபுரம் காவல் …

பாலியல் வாழ்க்கை உங்கள் ஒட்டுமொத்த மன, உடல் மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்துடன் இணைந்துள்ளது. நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், உங்கள் படுக்கையறை வாழ்க்கையைத் திரும்பப் பெறவும், நிறைவான உடலுறவை அனுபவிக்கவும் நீங்கள் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. அடிக்கடி செக்ஸ் வைத்துக்கொள்வதும் பிரச்சனைதான், உடலுறவே வைத்துக்கொள்ளாமல் இருப்பதும் ஒரு பிரச்சனைதான். இதை தவிர்க்க ஒரு …

மெக்சிகோவில் மனைவியைக் கொன்று அவருடைய மூளையை உணவுடன் கலந்து சாப்பிட்ட கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மெக்சிகோவைச் சேர்ந்தவர் அல்வாரோ. பில்டராக பணி புரிந்துள்ளார். இவரது மனைவி மரியா மான்செராட். இவர்கள், கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், மரியா மான்செராட்டுக்கு முந்தைய திருமணத்தின் மூலம் 5 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில், …