டெல்லி மாநகர பகுதியில் யோகேஷ் குமார் தனது மனைவி அர்ச்சனாவுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் விஹார் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு, ஞாயிற்றுக்கிழமை அன்று தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் யோகேஷ் குமார் தன்னுடைய மனைவியைக் கொலை செய்துவிட்டேன் என்று காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.  இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்ற போது அவரின் மனைவி அர்ச்சனா மூச்சின்றி தரையில் விழுந்த கிடப்பதை காவல்துறையினர் பார்த்தனர். இதனையடுத்து மருத்துவமனைக்கு […]

மது போதையில் என்ன செய்கிறோம் தெரியாமல் பலரும் நடந்து வருவது வழக்கமாகி உள்ளது. அதற்கு மேலும் ஒரு சான்றாக இந்த நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஒடிசா மாநில பகுதியில் பாபு தனது மனைவி மினி (25) சேர்ந்து வசித்து வருகிறார். மேலும் இவர்கள் பவானி அம்மன் கோயில் தெருவில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்து, கட்டிட வேலைகளை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு நேரத்தில், […]

மாங்காடு பகுதியில் உள்ள மூகாம்பிகை நகரில் கோவிந்தராஜ் (45) என்பவர் கூலி வேலை செய்பவர். இவர் தன்னுடைய மனைவி உமாராணி மற்றும் 16 வயதில் ஒரு மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கோவிந்தராஜ் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என அவர் மனைவி மாங்காடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த நேரத்தில், பிரேத பரிசோதனையில் […]

தூத்துக்குடி மாவட்ட பகுதியில் உள்ள அண்ணா நகர் தெருவில் ஆண்டனி ராஜ் மற்றும் இவரது காதல் மனைவி மாதவியுடன் வசித்து வருகிறார். மேலும், ஆண்டனி ராஜ் மதுபோதைக்கு மிகவும் அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இன்று மதியம் ஆண்டனி ராஜ் அண்ணா நகரில் சென்று கொண்டிருந்த தனது மனைவியை வழிமறித்து அவர் கழுத்தை ஆக்ஸா பிளேடு கொண்டு அறுத்து கொலை செய்ய […]

சென்னை புதுப்பேட்டை பகுதியில் சாலையோரமாக முகமது பாஷா (26) என்பவர் வசித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் வயதில் மூத்த பெண்ணான அமுதா (30) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் உள்ளனர். குடும்ப தகராறில் பாஷா குடித்துவிட்டு வந்து அமுதாவை சரமாரியாக தாக்கியுள்ளார். அதில் விரக்தியடைந்த அமுதா, கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் தனது சித்தி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஓராண்டுக்கு […]

செங்கல்பட்டு மாவட்ட பகுதியில் கழனிபாக்கத்தில் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் என்பவர். இவரது மனைவி சுதமதி(25) . இருவரும் காதலித்து வந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். மேலும் மதுராந்தகம் கழனிபாக்கம் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர் . இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாட்டின் காரணமாக சண்டைகள் நிகழ்ந்துள்ளது. இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் சுதமதி, துணிகளை […]

துருக்கியின் முக்லா பகுதியில் பட்டர்ஃப்ளை பள்ளத்தாக்கு என்ற இடத்திற்கு ஹகன் அய்சல் (41) என்பவர் தனது மனைவி செம்ரா அய்சலுடன் (32) சென்றிருக்கிறார். செம்ரா அய்சல் 7 மாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். இந்த சூழலில், சுற்றுலாவுக்கு இருவரும் சென்றிருந்த நிலையில் ஹகன், செம்ராவை 1,000 அடி உயரத்திற்கு கூட்டி சென்று செல்ஃபி புகைப்படங்கள் எடுக்கலாம் என்று கூறி, ஆசையாக அழைத்துச் சென்றிருக்கிறார். அதனை தொடர்ந்து திட்டம் போட்டு யாவரும் இல்லை […]

அனந்த நாடார் என்பவரது மகளான பத்மா கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ள பள்ளவிளை கிராமத்தை சேர்ந்தவர். இவர் ஆண்டனி பெனிஸ்டர் என்கிற பரமார்த்தலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், தம்பதியினர் இருவருக்கும் இடையே பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு தகராறு நடந்து வந்துள்ளது. இத்தகைய நிலையில், விவாகரத்து […]

ஆமைக்கறி வறுவல் லேசாக கருகி விட்டது என்பதற்காக மதுபோதையில் மனைவியை அடித்து கொன்று புதைத்த கணவன் செய்த செயல் ரவுத்பாரா கிராமத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. ரஞ்சன் பாடிங் என்பவர் ஒடிசா மாநிலத்தில் சம்பால்பூர் மாவட்டம் ரவுத்பாரா கிராமத்தில் அவரின் மனைவி சாவித்திரியுடன் வசித்து வந்தார் . சில தினங்களாக தன் மனைவி காணாமல் போய்விட்டதாக சொல்லி வந்திருக்கிறார். இந்நிலையில், தன் மகளுக்கு என்ன ஆனது என்று விசாரணை நடத்தி […]

தன் இரு மனைவிகளிடம் இருந்து அனுதாபம் பெற செய்த காரியம் ஒன்று தனக்கே வினையான சம்பவம் மும்பையில் நிகழ்ந்துள்ளது. சந்தீப் கெய்க்வாட் என்பவர் மும்பையில் கல்யாண் நகரைச் சேர்ந்தவர். தனது இரு மனைவியிடமும் அனுதாபத்தைப் பெற தனது மூன்று நண்பர்களின் உதவியுடன் தானே தன்னை கடத்திய சம்பவம் மற்றும் அவரே சிக்கிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் தனது மனைவிகள் தன்னை நன்றாக கவனிக்கவில்லை என்பதால் இதனைச் செய்ததாகக் […]