fbpx

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கின்ற பால்கர் மாவட்டத்தில் பந்தன்பாடா எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த ஜனவரி 20-ல் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பெயரில் காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று அந்த பிணத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

உடற்குறு ஆய்வில் அந்த …

வேலூர் மாவட்ட பகுதியில் உள்ள பேர்ணாம்பட்டு அருகே உள்ள அச்சிஞ்சிக்குப்பம் பகுதியைச் ஜெய்சங்கர் – புனிதா என்ற தம்பதிகள் வசித்து வருகின்றனர்.

இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். புனிதா ஆம்பூரில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஜெய்சங்கர், மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்துள்ளார்.

சம்பவத்தன்று …

உத்தரபிரதேசத மாநில பகுதியில் உள்ள பன்ஸ் கேரி கிராமத்தில் சம்சர் அலி, தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் தனது மனைவிக்கு வயிற்றுவலி என்று தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். 

மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பிய பிறகும் தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து மனைவியை மற்றொரு தனியார் …

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தாயப்பர் பகுதியை சேர்ந்தவர் தென்னரசுக்கு (30) . இவருக்கு திருமணமாகி புனிதா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இவர் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். 

இவர் நேற்று முன்தினம் இரவு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பினார். காலிங் பெல் வேலை செய்யாததால் மனைவிக்கு பலமுறை போன் …

புதுச்சேரி மாநில பகுதியில் உள்ள முதலியார் பேட்டையில், 21 வயது பெண் ஒருவர் தனது பெயரில் யாரோ இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி அதில் அவருடைய புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர். 

அத்துடன் தன்னுடைய நண்பர்களுக்கு தேவையில்லாத குறுஞ்செய்தி அனுப்புவதாகவும் புதுச்சேரி சைபர் கிராம் போலீசாருக்கு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆய்வாளரான …

அமெரிக்கா நாட்டில் உள்ள ஒகையோ மாகாணத்தின் கிளீவ்லேண்ட்டை சேர்ந்தவர் பெஞ்சமின் சபேட்ஸ் (வயது 45). இவர் கடந்த ஜனவரி 20ம் தேதி, நியூயார்க்கில் இருந்து 2 மைல் தொலைவில் இருக்கும் வெஸ்ட்செஸ்டர் கவுண்டி விமான நிலையத்திலிருந்து, நண்பர் போருச் தாவு (வயது 40) என்பவருடன் சேர்ந்து சிறிய ரக விமானத்தில் புறப்பட்டுள்ளார்.

விமானத்தில் தனது பயணத்தை …

பெரம்பலூர் மாவட்ட பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கும் விமல்(31) என்பவருக்கும் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ம் நாள் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், கணவர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்துவதாகவும் மற்றும் தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் …

பீகாரில் மாநில பகுதியில் உள்ள ராஜ்னி நயநகரில் கிருஷ்ணா பாசுகி (25) என்பவர் தனது மனைவி அனிதாவுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் என நான்கு குழந்தைகள் உள்ளனர். 

கணவர் பஞ்சாபின் ஒரு மண்டியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கிருஷ்ணா இரண்டு மாதங்களுக்கு முன்னரே …

கடலூர் மாவட்ட பகுதியில் உள்ள உண்ணாமலையில் பனங்காட்டு தெருவில் அரசு மருத்துவமனை அருகில் உள்ள வாகன பராமரிப்பு நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் குணசேகரன். இவருக்கும் பவானி என்பவருக்கும் திருமணமான நிலையில் கௌதம் என்ற ஒரு குழந்தை உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி, மற்றும் மகனோடு கடலூர் சில்வர் பீச் சென்றுள்ளார். 

அங்கே, …

1950 களில் சினிமா என்ற ஒரு துறை இந்தியாவில் துளிர்விட தொடங்கிய காலகட்டத்தில் இருந்து இந்திய சினிமாவை ரசித்து வருபவர்களுக்கு நன்றாக தெரியும் அப்போது தமிழ் சினிமா துறையின் இருபெரும் நட்சத்திரங்களாக திகழ்ந்து வந்தபவர்கள் தான் சிவாஜி கணேசனும், எம்ஜிஆரும் என்று.

நடிப்புத் துறையில் இருவரும் சக்கரவர்த்திகளாக வைத்து திகழ்ந்து வந்த இவர்கள் இருவரும் வெவ்வேறு …