fbpx

Covid 19: கொரோனாவை ஏற்படுத்தும் வைரஸ், SARS-CoV-2, இப்போது மனிதர்களுக்குப் பிறகு காட்டு விலங்குகளிடையே வேகமாகப் பரவுகிறது. வர்ஜீனியா டெக்கின் பாதுகாப்பு உயிரியலாளர் அமண்டா கோல்ட்பெர்க், இந்த வைரஸ் பல காட்டு விலங்குகளில் கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். சில இனங்களில் அதன் தொற்று 60% ஐ எட்டியுள்ளது, இது உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வனப்பகுதியில் …

தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் பெண்களின் வாழ்வாதாரமாக நாட்டுக்கோழி வளர்ப்பு இருந்து வருகிறது. கோழிவளர்ப்பு மூலம் தங்களது குடும்பத்திற்கான முட்டை மற்றும் இறைச்சி தேவைகளையும் அடைவதோடு விற்பனை மூலம் பொருளாதார மேம்பாடு அடைந்து வருகின்றனர்.

கோழிவளர்ப்பு ஊரகப்பகுதிகளில் உபயோகமற்ற தானியமிகுதிகளிலும் நிலத்தில் கிடைக்கக்கூடிய அதன் உணவு வகைகள் மூலமாக நடைபெற்று வருகிறது. கோழிகளை எளிதாக பாதிக்கக்கூடிய நோயாக …