சென்னை, கீழ்பாக்கம் பகுதியில், 30 வயதான மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள துணிக் கடை ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் துணி எடுத்துக் கொண்டிருந்த போது, அங்கு வேலை செய்யும் நபர் ஒருவர், …
woman
உத்தரப்பிரேதச மாநிலத்தில், 27 வயதான அஞ்சு தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில வருடத்திற்கு முன்பு வாலிபர் ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், இந்த தம்பதிக்கு தற்போது 9 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், அஞ்சு தேவி தனது 9 மாத ஆண் குழந்தையுடன் தனது தாயின் வீட்டில் …
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திட்டையில் 35 வயதான சிவசந்திரன் என்பவர் வசித்து வருகிறார். தனியார் வங்கியில் வேலை செய்து வரும் இவர், சிதம்பரம் அருகே பைக்கில் சென்றுள்ளார். அப்போது இவரிடம் லட்சுமி என்ற பெண் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். 29 வயதான லட்சுமி, சீர்காழி அடுத்த கொடியம்பாளையம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர். அப்போது லட்சுமி, தான் …
சேலம் மாநகர், குகை பகுதியில் 26 வயதான பசுபதி என்பவர் வசித்து வருகிறார். ஓட்டுனராக வேலை செய்து வரும் இவருக்கு 25 வயதான சண்முகப்பிரியா என்ற மனைவியும், வெற்றிவேல் (6), வெற்றிமாறன் (3) என்ற இரு குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில், பசுபதியின் நண்பருக்கும் சண்முகப்பிரியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. ஒரு …
சென்னை பெருநகர காவல், விபச்சார தடுப்புப் பிரிவு-2 (Immoral Traffic Prevention Unit, ITPU-2) போலீசாருக்கு எம்.ஜி.ஆர். நகரில் விபச்சார தொழில் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், எம்.ஜி.ஆர். நகர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தெருவிற்கு சென்றுள்ளனர். பின்பு, அங்குள்ள வீடு ஒன்றை …
சென்னை மாவட்டம், புது வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 35 வயதான மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வழக்கம் போல், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, மர்ம நபர் ஒருவர் திடீரென வீட்டிற்குள் நுழைந்துள்ளார். தூங்கிக்கொண்டிருக்கும் பெண்ணை பார்த்த அவருக்கு, அந்தப் பெண் மீது ஆசை ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த …
பெரியபாளையம் அருகே, 24 வயது பெண் ஒருவர் சிறுவனை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே 16 வயது சிறுவன் ஒருவன், அரசுப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவரது வீட்டின் அருகே, 24 வயதான வினோதினி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு …
காஞ்சிபுரம் மாவட்டம், கலியனூர் பகுதியைச் சேர்ந்தவர் 23 வயதான உஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் செங்கல்பட்டில் உள்ள செல்போன் உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே நிறுவனத்தில் வேலை செய்து வரும் திண்டிவனத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனிடையே …
கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டம், கோதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷோபா. இவரது அக்கா மகன் பீமப்பா. ஷோபா, இளைஞர் ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இது குறித்து அறிந்த பீமப்பா, கள்ளத்தொடர்பை கைவிடும்படி கண்டித்துள்ளார். ஆனால் எதையும் கண்டுக்கொல்லாத ஷோபா, மீண்டு அந்த இளைஞருடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், …
நாகை, மேலகோட்டைவாசல் நடராஜர் பிள்ளை தெருவில் கார்த்தீசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நடராஜர் மீது, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. தாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தனது கணவனுக்கும், அவரது நண்பர் காளியப்பனின் மனைவி சுகன்யாவிற்கும் கள்ளத்தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் வள்ளிக்கு இருந்துள்ளது. …