“ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்” என்பார்கள்… ஆனால், ஒரு முக்கிய உண்மையை மறைத்து நடந்த திருமணம் 25 நாட்களிலேயே பிரச்சினையாக மாறிய சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் முடிந்து சில வாரங்களிலேயே மனைவி குறித்து தான் எதிர்பாராத தகவலை அறிந்ததாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காவல்துறையை அணுகியுள்ளார். திருமணத்திற்கு முன்பு முக்கியமான தகவல் தன்னிடம் மறைக்கப்பட்டதாகவும், இதனால் தான் ஏமாற்றப்பட்டதாகவும் அவர் […]
woman
நாட்டில் உள்ள ஏழை மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான ஒன்றாக பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டம் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பெண்களுக்கு சமையலுக்கு தேவையான எல்பிஜி (LPG) இணைப்பு வழங்கப்படுகிறது. முன்பு பல குடும்பங்கள் விறகு, நிலக்கரி போன்ற பாரம்பரிய எரிபொருட்களை பயன்படுத்தி சமையல் செய்து […]
40 வயதுக்கு பிறகு பெண்களின் உடலில் இயற்கையாகவே பல்வேறு ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படத் தொடங்குகின்றன. குறிப்பாக மாதவிடாய் நிற்கும் காலத்தை (Menopause) நெருங்கும் பெண்களுக்கு எலும்பு ஆரோக்கியம், இதய நலம், உடல் எடை மற்றும் மனநலம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மருத்துவ நிபுணர்கள் கூறுவதாவது, 40 வயதுக்கு மேல் பெண்கள் சோர்வு, மூட்டு வலி, தூக்கமின்மை, திடீர் உடல் எடை அதிகரிப்பு, அதிக வியர்வை, […]
இன்றும் பல பெண்கள், சிறிய செலவுகளுக்குக் கூட பிறரின் கையை எதிர்பார்க்க வேண்டிய நிலை உள்ளது. குழந்தைகளை கவனிக்க வேண்டிய பொறுப்பு, குடும்ப சூழல் அல்லது வெளியே சென்று வேலை செய்ய முடியாத காரணங்களால், பலரின் திறமைகள் வீட்டிற்குள்ளேயே முடங்கி விடுகின்றன. ஆனால், வீட்டிலிருந்தபடியே குறைந்த முதலீட்டில் தொடங்கி, மாதந்தோறும் நல்ல வருமானம் ஈட்டக்கூடிய தொழில்களும் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு சிறந்த வாய்ப்புதான் காளான் (Mushroom) வளர்ப்பு தொழில். சமீப […]
தேனியில் வட்டிக்கு பணம் கொடுத்து வந்த 60 வயது மூதாட்டி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சணல் கயிறால் கழுத்து நெரித்து, தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், பணத்திற்காக இந்த கொலை நடந்திருக்குமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி பழைய போஸ்ட் ஆபீஸ் பகுதியில் உள்ள ஓடைத்தெருவில் வசித்து வந்த 60 வயதான ராதா, வட்டிக்கு […]
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கள்ளநோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், ரூ.11 லட்சம் மதிப்பிலான போலி 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த டிராவல்ஸ் தொழிலதிபர் ஷபீக் ரகுமான் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.11.21 லட்சம் மதிப்பிலான அசல் 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள […]
சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் அருகேயுள்ள கிராமம் ஒன்றை சேர்ந்தவர் 24 வயதான ரவி சாஹு. இவர் திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இவரது உறவினர்கள் இவரை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. ஆனால் இறுதியாக அவரது சடலம் காட்டுப் பகுதியில் கிடந்துள்ளது. இதையடுத்து, சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ரவியின் செல்போன் […]
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்த பெண், மூன்றாவது மாடி பால்கனியில் துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தபோது தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் 34 வயதான லட்சுமி. இவர் வழக்கம் போல், இன்று காலை தனது வீட்டின் […]
பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு சில பொருள்களை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில், இவர் ஆர்டர் செய்த பொருள்களை கொடுப்பதற்கு டெலிவரி பாய் ஒருவர் வந்துள்ளார். பொருட்களை கொடுத்த அவர், தனக்கு அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும், கழிவறையைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு கேட்டுள்ளார். இதனால், மனிதாபிமான அடிப்படையில் அந்தப் பெண்ணும் டெலிவரி பாயை தனது கழிவறையை பயன்படுத்த அனுமதித்துள்ளார். கழிவறைக்குச் […]
திருமணம் என்பது ஒரு புனிதமான பந்தம் என்ற நம்பிக்கை பல ஆண்டுகளாக சமூகத்தில் நிலவி வருகிறது. கடந்த காலங்களில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்துச் சென்ற சம்பவங்களே அதிகமாகக் காணப்பட்டன. ஆனால், தற்போது குடும்ப உறவுகளில் பல்வேறு சிக்கல்கள் அதிகரித்து வருவதாகத் தோன்றுகிறது. கணவன்-மனைவி இடையேயான மோதல்கள், குடும்ப வன்முறை, தற்கொலைகள், மற்றும் திருமண முறிவுகள் போன்ற சம்பவங்கள் […]

