திருமணம் என்பது இரு குடும்பங்களை இணைக்கும் புனித பந்தமாகக் கருதப்பட்டாலும், இன்றைய நவீன சமூகத்திலும் வரதட்சணை கொடுமை பல பெண்களின் வாழ்க்கையை சிதைத்து வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, பெண்களின் முன்னேற்றம் என சமூகம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்தாலும், வரதட்சணை தொடர்பான மனஅழுத்தம் மற்றும் குடும்ப வன்முறையால் பெண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு சோக சம்பவமாக, திருப்பூர் மாவட்டத்தில் 32 வயது பெண் உயிரிழந்தது […]

