fbpx

உலக மகளிர் தினமான இன்று தவெக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மகளிர் அணியினர் மற்றும் தவெக தொண்டர்கள் அறவழியில் அடையாளப்ப்போராட்டம் நடத்திய போது கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கைதான தவெக தோழர்களையும், மகளிரையும் உடனடியாக விடுதலை செய்ய அரசுக்கு விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு …

துணிகளாக இருந்தாலும் சரி, பொம்மைகளாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்தப் பொருளாக இருந்தாலும் சரி, பிங்க் நிறம் அதாவது இளஞ்சிவப்பு நிறம் பெண்களுக்கு மிக பிடித்தது. இந்த நிறம் பெண்களின் நிறமாகக் கருதப்படுகிறது, ஆனால் ஒரு காலத்தில் இது ஆண்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. இதன் பின்னணியில் உள்ள வரலாற்றை இந்த பதிவில் பார்க்கலாம்..

ஒரு காலத்தில், …

எல்லா வருடமும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் திமுக தலைமையிலான அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என, மகளிர் தின வாழ்த்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார், விஜய் அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து திமுக பெயரை கூறியது இதுவே முதல் முறை..

சர்வதேச மகளிர் தினத்தில் …

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 2025 ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தன் சமூக ஊடக கணக்குகளை பெண்களுக்கு கொடுத்து, அவர்களின் சாதனைகளை உலகம் முழுவதும் பகிர்ந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி எக்ஸ் தள கணக்கை தமிழ் நாட்டை சேர்ந்த கிராண்ட்மாஸ்ட வைஷாலி உள்ளிட்டோர் இன்று ஒரு நாள் கையாள்வர்.

பிரதமர் மோடி X …

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடந்த சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, உலகத்தில் எல்லா நாளும் போற்றப்படக்கூடியவர்கள் பெண்கள் முன்னேற்றத்திற்கு பாடுபடும் இயக்கம் திராவிடர் முன்னேற்ற கழகம்.

மகளிர் தினம் மனித குலத்துக்கும், மனித உரிமைகளுக்கும் முக்கியமான நாள் மகளிர் தினம் மகளிரை வாழ்த்துவதன் மூலமாக …