fbpx

கர்நாடகாவின் பிரபலமான சுற்றுலாத் தலமான ஹம்பியில், அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி உட்பட 2 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரின் கூற்றுப்படி, நான்கு சுற்றுலாப் பயணிகளும் அவர்கள் தங்கியிருந்த ஹோம்ஸ்டேயின் பெண் மேலாளரும் சனபூர் ஏரிக்கு அருகில் இசை வாசித்து மகிழ்ந்தபோது இந்த சம்பவம் …

Magalir Urimai Thogai: மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கி வைத்தார். அதன்படி, தமிழ்நாட்டில் மாதந்தோறும் குறிப்பிட்ட தகுதிகளின் அடிப்படையில் மகளிருக்கு ரூ.1000 அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தற்போது …

மகளிர் தினம் 2025: இந்தியாவில் அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, பெண்கள் அரசியலாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி, ஒரு தீவிரமான பங்களிப்பை ஆற்றி வருகின்றனர். பல்வேறு துறைகளில் நீதித்துறையும் ஒன்று, ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம், ஆனால் அவர்களின் ஞான உணர்வும் நீதி …

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவது தமிழக மக்களுக்கு தெரியும். 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்பட்டு வருகிறது. சுமார் 1 லட்சம் பயனாளிகள் கடந்த மாதத்தில் மட்டும் நீக்கப்பட்டிருக்கின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் எண்ணிக்கை …