கடவுளுக்கு காணிக்கையாக பொருட்களை வழங்குவதும் நேர்த்தி கடனாக கொடுப்பதும் ஒரு சம்பிரதாயமே. நம் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கடவுளுக்கு படையலாக சோறு கறி மற்றும் சாராயம் படைக்கப்படுவதைப் போல குஜராத்தை சார்ந்த ஒரு கடவுளுக்கு அந்த மக்கள் சிகரெட்டை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள அதவாளின்ஸ் என்ற பகுதியில் ஆதர்ஷ் சொசைட்டி என்ற இடத்தில் வஞ்சரா பூத் மாமா என்ற சிறிய கோவில் உள்ளது. இந்தக் கோயிலில் […]