வின்ஃப்ராக்ஸ் சால்யூஷன்ஸ் (Winfrox Solutions) எனும் தனியார் ஐடி நிறுவனம், தற்போது வீட்டிலிருந்தே பணியாற்றக்கூடிய QA Engineer – Manual பதவிக்காக ஆட்கள் தேர்வு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. Winfrox Solutions என்பது ஐடி சர்வீசஸ் மற்றும் கன்சல்டிங் சேவைகளில் செயல்படும் நிறுவனம். மேனுவல் டெஸ்ட்டிங் துறையில் ஆர்வமுள்ளோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பணிக்கு 0 முதல் 4 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டவர்களும், அனுபவமில்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். […]

தங்களது பணியாளர்களிடம் நிறுவனம் என்ன எதிர்பார்க்கிறது, புதிதாக தேர்ந்தெடுக்கப் போகும் பணியாளர்களுக்கு என்ன மாதிரியான திட்டங்கள் வைத்திருக்கிறோம் என்பது குறித்தும் விப்ரோ நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி சவுபர் கோவில் விரிவாக பேசியுள்ளார். இனி தங்கள் நிறுவனம் அதிக சம்பளம் கொடுத்து புதிதாக ஆட்களை வேலைக்கு எடுக்காது என்றும் புதிதாக சேர்ந்திருக்கும் பணியாளர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொண்டால் நிறைய சலுகைகள் கொடுக்க தயாராக இருக்கிறோம் எனவும் அவர் […]

வீட்டிலிருந்து வேலை செய்யும் தம்பதிகளின் அனுபவம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக ஓஹியோ ஸ்டேட் யுனிவர்சிட்டியின் ஃபிஷர் காலேஜ் ஆஃப் பிசினஸ் ஒரு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் படி, கணவன்-மனைவி இருவரும் அலுவலக வேலைகளை வீட்டிலிருந்து செய்யும் போது குடும்பம் தொடர்பான பணிகளை அதிக அளவில் முடிப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது. மனைவிகள் வீட்டிலிருந்து வேலை செய்யும் போது, அலுவலகத்தில் பணிபுரியும் போது செய்த […]

காற்று மாசுபாடு காரணமாக பாங்காக் மற்றும் தாய்லாந்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன ‌. பாங்காக் மற்றும் தாய்லாந்து மாகாணங்களில் காற்று மாசுபாடு பெரிய அளவில் அதிகரித்து வருவதால், நிலைமையை கட்டுப்படுத்த அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் . அதன் ஒரு பகுதியாக மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும், வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் காற்று மாசுபாட்டின் அளவு உலக சுகாதார அமைப்பு (WHO) […]

வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு Allowance வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. வரும் 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.. இது தான் மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்ய கடைசி முழு பட்ஜெட் ஆகும்.. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், 2024-ல் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் […]

கொரோனா ஊரடங்கு காலத்தில் Work From Home என்ற முறை இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல நாடுகளில் அமல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அலுவலகம் சென்று பணிபுரியும் நிலை அனைத்து ஊழியர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய ஊழியர்களின் பெரும்பாலான மனநிலை Work From Home என்பது தான் என்றும் அதனால் ஒரு குறிப்பிட்ட சதவீதம் சம்பளம் குறைந்தாலும் பரவாயில்லை என்ற மனநிலையில் இருக்கிறார்கள் என்றும் கருத்துக் கணிப்பு முடிவு […]

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து பணி செய்யவும், வேலைக்கு ஆட்கள் எடுக்கும் பணியை நிறுத்தி வைக்கவும் சில நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. சீனாவில் தற்போது பிஎஃப் 7 (Omicron BF.7) என்ற வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளதால், மீண்டும் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், […]

பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் புதிய BF.7 வகை கொரோனா தொற்று பரவல் தொடர்பாக உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்திய பின் பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார். அதில், “பொது இடங்களில் முகக்கவசம் அணிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசியை மூத்த குடிமக்கள் எடுத்துக் […]

அரசு ஊழியர்களில் 50 சதவீதம் பேருக்கு வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் மூச்சு முட்டுவதால், மக்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் காற்று மாசு அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த தீபாவளிக்கு பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் நச்சுப் புகை , வாகனங்கள் வெளியிடும் புகை காரணமாக காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. இதனால், டெல்லி மக்கள் மூச்சுவிடுவதற்கு கூட சிரமப்படும் […]

தேசியத் தலைநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தரம் அபாயகரமான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், 50 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்று டெல்லி அரசு அறிவித்தது. அனைத்து தொடக்கப் பள்ளிகளையும் மாநிலத்தில் மூட வேண்டும் என்ற உத்தரவு எடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பில், […]