ஜோதிடத்தில் மட்டுமல்ல, வாஸ்து சாஸ்திரத்திலும், விநாயகருக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.. விநாயகர் தடைகளை நீக்குபவர், புத்திசாலித்தனம், நினைவாற்றல் மற்றும் அறிவு வலிமையை அதிகரிக்கும் கடவுள் என நம்பப்படுகிறது. மேலும், புத்தி மற்றும் தொடர்பு திறன்களுக்கு காரணமான புதன் கிரகத்துடன் விநாயகர் ஒரு குரு-சிஷ்ய உறவைக் கொண்டுள்ளார்.. விநாயகரின் இரண்டு மனைவிகளில் ஒருவரின் பெயர் ‘புத்தி’ என்பது குறிப்பிடத்தக்கது. வாஸ்து சாஸ்திரத்தில், பல வகையான பிரச்சினைகளுக்கு தீர்வாக விநாயகர் முதலில் வணங்கப்படுகிறார். […]

வெள்ளிக்கிழமைகளே சிறப்பான நாட்கள்தான். அதிலும், ஆடி வெள்ளியும் தை வெள்ளியும் அம்மனின் வழிபாட்டிற்கு உரிய நாட்களாகும். எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கிழமைக்கு ஈடாகாது. அன்று எல்லா அம்மன் கோயில்களிலும் அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் ஜொலிப்பாள். ஆடி வெள்ளியன்று விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் வீட்டில் இன்பங்கள் தேடி வந்துகொண்டே இருக்கும். எட்டு வகை லட்சுமிகளுக்கும் இனிய விழா எடுப்பது ஆடி மாதமாகும். கிழமைகளில் சுக்கிர வாரம் என்று […]