fbpx

மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் உடல் நலக்குறைவால் காலமானார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நெஞ்சு வலி காரணமாக கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாசுதேவன் நாயருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். இன்று …

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் உடல்நலக்குறைவால் காலமானார் .

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் காலமானார் . இவரது இயற்பெயர் பி.சௌந்தர்ராஜன். சிறுகதைகள், நாவல்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைக்கதைகள் எழுதிவரும் இவர் தமிழ் வாசகர்களால் நன்கு அறியப்பட்டவர். மதுரையில் வசித்து வந்த அவர் உடல்நலக்குறைவால் காலமானார்.

இவர் தென்னிந்திய இந்துமத பாரம்பரியம் மற்றும் புராண …

பிரபல மொழியியலாளர் மற்றும் எழுத்தாளரான வெள்ளையணி அர்ஜுனன் காலமானார்.

மலையாள இலக்கியம் மற்றும் ஆராய்ச்சித் துறையில் தனது முக்கிய பங்களிப்பை வழங்கிய பிரபல மொழியியலாளர் மற்றும் எழுத்தாளரான வெள்ளையணி அர்ஜுனன் காலமானார். அவருக்கு வயது 90. வயது முதிர்வு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி காலமானார்.

2008 ஆம் ஆண்டு …

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சண்முகப்பிரியன்  மரணம் அடைந்துள்ளது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர்  டைரக்டர் சண்முகப்ரியன். இயக்குனராக மட்டுமல்லாமல் கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகவும் விளங்கி வந்தவர் இவர். பிரம்மா வெற்றி விழா  சின்னத்தம்பி பெரியதம்பி போன்ற வெற்றி படங்களுக்கு …