fbpx

நவராத்திரியின் போது மதத் தலங்களின் புனிதத்தைப் பேணுவதற்காக, மதத் தலங்களிலிருந்து 500 மீட்டருக்குள் இறைச்சி விற்பனையைத் தடை செய்ய உத்தரப்பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டவிரோத இறைச்சிக் கூடங்களை முழுமையாக மூடவும் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக ராம நவமி அன்று இதை கண்காணிப்பதற்காக காவல்துறை, சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு …

ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் அனிதாவை வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.

பிதாபுரத்தில் நடந்த பேரணியின் போது, ​​தற்போதைய சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கல்யாண் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். யோகி ஆதித்யநாத்தின் உத்தரபிரதேசத்தைப் போல ஆந்திராவும் பாதுகாப்பை கையாள வேண்டும் என்று அவர் கூறினார். அவர் பேசுகையில் …

வாரணாசியின் ஞானவாபி மசூதியை முஸ்லீம் வழிபாட்டுத் தலமாக அழைப்பது குறித்து உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உ.பி.யின் கோரக்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் யோகி ஆதித்யநாத், “வாரணாசியின் ஞானவாபியை மசூதி என்று அழைக்கிறார்கள், ஆனால் அது உண்மையில் சிவன் கோவில் என்று கூறினார்.…

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 93 இல், சாலைப் பேருந்து ஒன்று பின்னால் இருந்து வாகனம் மீது மோதியதில், வேனில் பயணம் செய்த 17 பேர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர். ஹத்ராஸ் விபத்தில் 7 ஆண்கள், 4 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் உட்பட 17 பேர் பலியாகியுள்ளதாக இன்று (செப்டம்பர் 7) போலீசார் …

அரசுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களுக்கு மாதம் 8 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று உ.பி. அரசு அறிவித்துள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு செயல்பட்டு வருகிறது. நேற்று (ஆக.,27) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், புதிய சமூக ஊடகங்கள் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலத்தின் வளர்ச்சி, பொது …

உத்தரப்பிரதேச மக்களவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.

உத்தரப் பிரதேச மக்களவைத் தேர்தல் 2024: 2024 மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருவதால், உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி (SP)-காங்கிரஸ் தலைமையிலான இந்தியப் பேரவை பிஜேபி தலைமையிலான NDA முன்னிலையில் உள்ளது. …

உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் ராம் லாலாவின் சிலை பிரதிஷ்டை நிகழ்வு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் முக்கிய அரசியல் தலைவர்கள் சினிமா நட்சத்திரங்கள் …

ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வு பிரான் பிரதிஷ்டையுடன் கோலாகலமாக நிலையுற்றது. இந்த நிகழ்விற்கு தலைமை ஏற்று நடத்திய பிரதமர் மோடி 500 வருடங்களுக்குப் பிறகு தனது தாயின் வீடு திரும்பிய ஸ்ரீராமர் நம் அனைவரையும் மன்னிப்பார் என தெரிவித்திருக்கிறார். இந்திய மக்களின் நூற்றாண்டு கனவான ராமர் கோவில் கும்பாபிஷேக விழா உத்திர பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள …

நூற்றாண்டு கனவான ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் குழந்தை ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு உத்திர பிரதேசம் மாநிலத்தின் புனித நகர்களில் ஒன்றான அயோத்தியில் இன்று தொடங்கியது. 7000 சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலையில் சிறப்பு சடங்குகள் மற்றும் பூஜையுடன் இந்த விழா நடைபெற்று வருகிறது.

இன்று காலை அயோத்தி நகர் வந்தடைந்த பிரதமர் மோடி …

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு அயோத்தி நகரில் சடங்குகள் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. நாட்டின் அரசியல் தலைவர்கள் விளையாட்டு வீரர்கள் தொழிலதிபர்கள் மற்றும் சினிமா துறை பிரபலங்கள் என 7 ஆயிரத்திற்கும் அதிகமான சிறப்பு …