மணப்பாறையை அடுத்த கே பெரியப்பட்டி பிரிவு சாலையில் திண்டுக்கல் திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உடலில் காயங்களுடனும் வயிற்றில் மருத்துவ குழாய் பொருத்தப்பட்ட நிலையில் உடலில் ஆடைகளின்றி போர்வையால் போர்த்தப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி […]
young man
திருச்சி மாவட்டத்தில் கடந்த எட்டாம் தேதி காணாமல் போன வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான காவல்துறையின் விசாரணையில் உண்மை வெளியாகி இருக்கிறது. திருச்சி மாவட்டம் தாப்பாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி இவரது மகன் பாஸ்கர் வயது 29. கடந்த ஏப்ரல் எட்டாம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்று இருக்கிறார். அதன் பிறகு வெகு நேரமாகியும் இவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த […]
உத்திர பிரதேசம் மாநிலத்தில் எலியை கொன்றதற்காக அம்மாநிலத்தைச் சார்ந்த 30 வயது இளைஞர் மீது 30 பக்க சார்ஜ் சீட் பதிவு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வினோதமான சட்டங்களும் தண்டனைகளும் உலகம் முழுவதும் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அது போன்ற வினோதமான ஒரு வழக்கு உத்திரபிரதேச மாநில காவல்துறையால் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு அப்பகுதிகளில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தைச் […]
பீகார் மாநிலத்தைச் சார்ந்த பத்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அவரது பிறப்புறுப்பில் களிமண்ணை அடைத்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் மாநிலம் பூர்ணி மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்தைச் சார்ந்த பத்து வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அந்த சிறுமி தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த பகுதியை சார்ந்த 26 வயது இளைஞர் […]
திருச்சியைச் சார்ந்த நபரின் மனைவி கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பு இறந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்திருக்கிறார். கொசுவை விரட்ட கொசுவர்த்தியை பற்ற வைத்த போது தீ உடம்பில் பற்றியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் இச்சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்துகிறது. திருச்சி நகரில் வசித்து வருபவர் புருஷோத்தமன். இவரது மனைவி கடந்த சில தினங்களுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டிருந்தார் அந்த நிலையில் திடீரென அவர் உயிரிழந்தார். மனைவி உயிரிழந்த நிலையில் கணவர் […]
மதுரையில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட கடனால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமாக அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை அவனியாபுரத்தைச் சார்ந்த ஜெகதீஷ் என்ற இளைஞர் கோவையைச் சார்ந்த பிரகாஷ் என்பவரிடம் கடன் வாங்கி பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில் அவரது பங்குகள் முழுவதுமாக சரிந்ததால் பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து முழு பணத்தையும் இழந்திருக்கிறார் ஜெகதீஷ். கடன் கொடுத்த நபரும் அடிக்கடி போன் செய்து கடனை கேட்டு வந்திருக்கிறார் […]
சென்னை ஆவடி பகுதியைச் சார்ந்த ஜிம் மாஸ்டரும் ஆணழகன் பட்டம் வென்றவருமான ஆகாஷ் என்ற இளைஞர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை ஆவடி பகுதியில் உள்ள ஜிம் ஒன்றில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தவர் ஆகாஷ். மேலும் இவர் மாவட்ட மற்றும் மாநில அளவிலான பாடி பில்டிங் ஆணழகன் போட்டிகளிலும் கலந்து கொண்டு வந்தார். இவர் சில போட்டிகளில் பட்டம் பெற்று ஆணழகனாகவும் […]
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அளவுக்கு அதிகமான மது போதையால் ஒருவர் தனது சொந்த வீட்டிற்கு தீ பற்றவைத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. போதை தலைக்கு ஏறினால் என்ன நடக்கிறது என்றே தெரியாது என்று பொதுவான ஒரு சொல்லாடல் உண்டு. சில சம்பவங்கள் நடப்பதை பார்க்கும் போது அது உண்மைதான் நம் முன்னோர்கள் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்கள் என நினைக்குமளவிற்கு அந்த சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதைப் போன்ற […]
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை வேடசந்தூர் சாலையில் உள்ள பூத்தாம்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் மனோஜ் குமார். கட்டிடத் தொழிலாளியான இவருக்கு வயது 20. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வடமதுரை அருகே உள்ள கிராமத்தில் தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு மது அருந்தியதாக தெரிகிறது. அதனால் ஏற்பட்ட மது போதையில் அப்பகுதியில் உள்ள 10 வயது சிறுவன் ஒருவனை சாக்லேட் வாங்கித் தருவதாக கூறி அழைத்திருக்கிறார். பின்னர் அந்தச் சிறுவனை […]
டெல்லியைச் சார்ந்த 24 வயது இளைஞர் ஹோட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய தலைநகரான டெல்லியில் ஆதர்ஷ் நகரைச் சார்ந்தவர் நித்திஷ். 24 வயது இளைஞரான இவர் நீண்ட நாட்கள் நோயினால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். நோய் குணமடையாமல் தொடர்ந்து இவருக்கு சிகிச்சை தேவைப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்திருக்கிறார் அந்த இளைஞர். நோயும் குணமடையவில்லை ஆனால் மருத்துவர் செலவும் அதிகரித்துக் […]