fbpx

குஜராத்தைச் சேர்ந்தவர் 26 வயதான ஹிமான்ஷு யோகேஷ்பாய் பஞ்சால். திருமணம் ஆகாத இவர், மேட்ரிமோனியில் தான் ஒரு சிபிஐ அதிகாரி என்று பதிவு செய்து போலி சுயவிவரத்தை உருவாக்கியுள்ளார். இதனால், கடந்த இரண்டரை ஆண்டுகளில் 15க்கும் மேற்பட்ட பெண்கள் இவரை தொடர்பு கொண்டுள்ளனர். தன்னிடம் பேசும் பெண்களிடம் அன்பாக பேசி பழகும் இவர், நான் உன்னை …

கோவை மாவட்டம், பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 21 வயது இளம்பெண் ஒருவர் அழகுக் கலை மையத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, இரவு 8 மணிக்கு அந்தப் பகுதியில் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக, வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அந்த …

Suicide: கர்நாடகாவில் மனைவியின் துன்புறுத்தலை தாங்கமுடியாமல் இளைஞருக்கு ஒருவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

கர்நாடாக மாநிலம் சாமுண்டேஸ்வரி நகரில் வசித்து வருபவர் பீட்டர் கொல்லப்பள்ளி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிங்கி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இருப்பினும், குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், விவாகரத்து …

உத்தரப் பிரதேசம், பரேலி மாவட்டத்தில் 28 வயதான முஸம்மில் என்பவர் வசித்து வருகிறார். மொபைல் டவர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும் இவர், வழக்கம் போல் காலையில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால், அவர் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த முஸம்மிலின் தந்தை, தனது மகனுக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவரது செல்போன் …

சென்னை மாவட்டம், புது வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 35 வயதான மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வழக்கம் போல், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, மர்ம நபர் ஒருவர் திடீரென வீட்டிற்குள் நுழைந்துள்ளார். தூங்கிக்கொண்டிருக்கும் பெண்ணை பார்த்த அவருக்கு, அந்தப் பெண் மீது ஆசை ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த …

திருத்தங்கல் கண்ணகி காலனி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் வீரமாணிக்கம். சிவகாசி அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவரது பெற்றோர் துப்புரவு தொழில் செய்து தங்களின் மகனை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த, இவரது 17 வயது நண்பன், இவரின் சித்தி மகளான 14 வயது சிறுமியை கடந்த ஒரு வருடமாக காதலித்து …

சமீப காலமாக பாலியல் பலாத்கார செய்திகளை நம் அதிகம் கேள்விப்படுகிறோம். இதனால் பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர், பிள்ளைகளை வெளியே அனுப்பி விட்டு பயத்தில் இருந்தனர். இதற்க்கு ஆண் பிள்ளையை பெற்றிருக்கலாம் என்று கூட பலர் நினைத்தனர். ஆனால் தற்போது, ஆண் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத இடமாக தமிழ் நாடு மாறி வருகிறது. ஆம், சமீபத்தில் …

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்தவர் மணி. இவருக்கு 25 வயதான லிங்கேஸ்வரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், லிங்கேஸ்வரன் 15 வயது சிறுவன் ஒருவனுடன் நேற்று வெளியே சென்றுள்ளான். அப்போது அதே பகுதியில் உள்ள வாய்க்காலுக்கு 14 வயது சிறுமி ஒருவர் குளிக்க சென்றுள்ளார். சிறுமி தனியாக வந்திருப்பதை உறுதி செய்த லிங்கேஸ்வரன் மற்றும் சிறுவன், …

மும்பை, கிழக்கு புறநகர் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால், அவர்கள் வீட்டிற்க்கு திரும்பி வரும் வரை சிறுமி தனியாக இருப்பது உண்டு. அந்த வகையில், சம்பவத்தன்று சிறுமி வழக்கம் போல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், சிறுமி பெரும்பாலும் வீட்டில் …

சென்னை பெருங்குடியை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவரது மகன், கடந்த 3 மாதத்துக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது மூத்த மகள் கல்லூரியில் படித்து வரும் நிலையில், இவரது இளைய மகள், அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வருகின்றனர். …