டெல்லி மாநகர பகுதியில் தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஆதர் ரஷீத் என்ற 30 வயது இளைஞர் வசித்து வருகிறார். சில மாதங்களாக தலை முடி அதிகம் கொட்டுகிறது என முடி மாற்று அறுவை சிகிசை செய்து பார்க்கலாம் என்ற எண்ணத்தில் ரஷீத் இருந்துள்ளார். சென்ற ஆண்டு முடி மாற்று சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனையின் விளம்பரத்தை பார்த்த ரஷீத் அங்கு சென்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். முடி […]
young man
விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள ஒட்டனந்தல் காலனியில் புதுமனை தெருவில் பொக்லைன் எந்திர ஓட்டுநர் கவிதாஸ்(26) என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் சென்ற 2019-ஆம் ஆண்டு ஆலங்குப்பம் ஊராட்சி பகுதியில் குடிநீர் குழாய் ஒன்று பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அன்றைய இரவு நேரத்தில் வேலையை முடித்துவிட்டு கவிதாஸ் நடந்து சென்றுள்ளார். அப்போது நள்ளிரவு நேரத்தில் வீட்டில் தனியாக உறங்கி கொண்டிருந்த 70 வயது மூதாட்டியை கவிதாஸ் பாலியல் […]
சிவகங்கை மாவட்ட பகுதியில் உள்ள செங்கோட்டையில் செந்தில்குமார் தனது மகன் ராமன்(27) என்பவருடன் வசித்து வந்துள்ளார். மகன் நேற்று வெளியே சென்ற நிலையில் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் ராமன் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து காவல் துறையில் பெற்றோர்கள் புகாரினை அளித்துள்ளனர்.அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இதனிடையில் […]
சென்னை மாநகர பகுதியில் உள்ள கோட்டூர்புரம் பகுதியில் பெயிண்டர் விஜய் தனது மனைவி வேளாங்கண்ணி மற்றும் ஒரு மகனுடன் வசித்து வருகிறார். சென்ற செப்டம்பர் மாதம் பார்க் ஒன்றில் தனது குழந்தையுடன் விளையாட அழைத்து சென்றுள்ளார். அப்போது தவறி கீழே விழுந்ததில் விஜயின் வலது கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே ராயப்பேட்டையில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்ற போது எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது எனவே கட்டுப்போட வேண்டும் […]
திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள திம்மணநல்லூரில் முத்து என்பவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவர் சென்ற 7 மாதங்களாக காதலித்து வந்த துர்காதேவி என்ற பெண்ணை வீட்டில் பேசி சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சின்னியம்பாளையம் என்ற பகுதியில் இருக்கின்ற கண்ணன் என்பவரது வீட்டு மாடியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது முத்து அங்குள்ள நீளமான இரும்பு கம்பி ஒற்றை வளைக்க முயன்றிருக்கிறார். இதனையடுத்து திடீரென […]
டெல்லி பகுதியில் உள்ள தென்மேற்கு பாலத்தில் தினேஷ் என்பவர் தனது மனைவி தர்ஷணா, மகன் கேசவ் மற்றும் மகள் ஊர்வஷி ஆகியோருடன் வசித்து வருகிறார். மகன் குர்கானில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மேலும் மகன் மது மற்றும் போதைக்கு அடிமையானவர் என்றும் அறியப்படுகிறது. இந்த ஆண்டின் தீபாவளியில் வேலையை விட்டு விட்டு மீண்டும் வீட்டிற்கே வந்து தங்கியுள்ளார். போதைக்கு அடிமையான மகனை குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி மறுவாழ்வு சிகிச்சை […]
தற்போது காலகட்டத்தில் காதலிப்பதாக கூறி ஏமாற்றி வருகின்ற நிலை எங்கு பார்த்தாலும் கேட்கும் அளவிற்கு நடைமுறை காலம் இருக்கிறது. திருநெல்வேலி மாவட்ட பகுதியில் அமைந்துள்ள அய்யனார் கோவிலின் அருகே முத்து ஜவகர்(27) என்ற இளைஞர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். மேலும் இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் முத்து அதே பகுதியில் வசித்து வரும் ஒரு சிறுமியிடம் தான் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி அந்த […]
சமீபத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் எனும் இளைஞர் இந்திய ஹாக்கி அணியின் சார்பாக விளையாடுவதற்கு கடந்த மே மாதத்தில் தேர்வாகி இருந்தார். இத்தகைய நிலையில், கார்த்திக் உரியமுறையில் பயிற்சி பெறவும், அடுத்தகட்ட நிலைக்கு செல்வதற்கும் தகுந்த வசதிகள் இன்றி தவித்து வந்தார். இவ்வாறு பெற்றோர்களின் வறுமையை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் உடனே அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை அழைத்து ஹாக்கி வீரர் கார்த்திக்கிற்கு தேவையான உதவிகளைச் […]
திருச்சி மாவட்ட பகுதியில் அமைந்துள்ள திருவானைக்காவல் நெல்சன் ரோட்டில் தினேஷ்குமார்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் பூ கட்டும் தொழிலை செய்து வருகிறார். இந்த நிலையில் தினேஷ்குமாருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினத்தில் தினேஷ்குமாரை சிறுவயதிலிருந்து வளர்த்த பாட்டி பொன்னம்மாள்(75) என்பவர் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் இறந்த பாட்டியின் உடலை பார்த்து கத்தி கதறி அழுத தினேஷ்குமார் சட்டென்று அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டுள்ளார். […]
சென்னை மாநகர பகுதியில் உள்ள வியாசர்பாடியில் வசிக்கும் 33 வயது பெண் ஒருவர், புளியந்தோப்பு பகுதியில் இருக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். புகாரில் தனக்கு 15 வயதில் 11ம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறார். இந்த நிலையில், அதே பகுதியில் அம்பேத்கர் நகரை சேர்ந்த விக்னேஷ் (19)என்ற இளைஞர் தன் மகளை கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தார். இதனிடையே மகளை பலமுறை […]