fbpx

திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள திம்மணநல்லூரில் முத்து என்பவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவர் சென்ற 7 மாதங்களாக காதலித்து வந்த துர்காதேவி என்ற பெண்ணை வீட்டில் பேசி சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். 

இந்த நிலையில் சின்னியம்பாளையம் என்ற பகுதியில் இருக்கின்ற கண்ணன் என்பவரது வீட்டு மாடியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது …

டெல்லி பகுதியில் உள்ள தென்மேற்கு பாலத்தில் தினேஷ் என்பவர் தனது மனைவி தர்ஷணா, மகன் கேசவ் மற்றும் மகள் ஊர்வஷி ஆகியோருடன் வசித்து வருகிறார். மகன் குர்கானில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மேலும் மகன் மது மற்றும் போதைக்கு அடிமையானவர் என்றும் அறியப்படுகிறது. 

இந்த ஆண்டின் தீபாவளியில்  வேலையை விட்டு விட்டு மீண்டும் …

தற்போது காலகட்டத்தில் காதலிப்பதாக கூறி ஏமாற்றி வருகின்ற நிலை எங்கு பார்த்தாலும் கேட்கும் அளவிற்கு நடைமுறை காலம் இருக்கிறது. 

திருநெல்வேலி மாவட்ட பகுதியில் அமைந்துள்ள அய்யனார் கோவிலின் அருகே முத்து ஜவகர்(27) என்ற இளைஞர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். மேலும் இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் முத்து அதே பகுதியில் …

சமீபத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த  கார்த்திக் எனும் இளைஞர் இந்திய ஹாக்கி அணியின் சார்பாக விளையாடுவதற்கு கடந்த மே மாதத்தில் தேர்வாகி இருந்தார். இத்தகைய நிலையில், கார்த்திக் உரியமுறையில் பயிற்சி பெறவும், அடுத்தகட்ட நிலைக்கு செல்வதற்கும் தகுந்த வசதிகள் இன்றி தவித்து வந்தார்.

இவ்வாறு பெற்றோர்களின் வறுமையை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் உடனே அந்த …

திருச்சி மாவட்ட பகுதியில் அமைந்துள்ள திருவானைக்காவல் நெல்சன் ரோட்டில் தினேஷ்குமார்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் பூ கட்டும் தொழிலை செய்து வருகிறார். இந்த நிலையில் தினேஷ்குமாருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

நேற்று முன்தினத்தில் தினேஷ்குமாரை சிறுவயதிலிருந்து வளர்த்த பாட்டி பொன்னம்மாள்(75) என்பவர் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் இறந்த பாட்டியின் உடலை …

சென்னை மாநகர பகுதியில் உள்ள வியாசர்பாடியில் வசிக்கும் 33 வயது பெண் ஒருவர், புளியந்தோப்பு பகுதியில் இருக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். புகாரில் தனக்கு 15 வயதில் 11ம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறார். 

இந்த நிலையில், அதே பகுதியில் அம்பேத்கர் நகரை சேர்ந்த விக்னேஷ் (19)என்ற இளைஞர் …

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எரண்டப்பள்ளி கிராம பகுதியை சேர்ந்தவர் சௌந்தர்ராஜன். இவர் கர்நாடக பகுதியின் குருபரஹள்ளி கிராமத்தை சேர்ந்த உறவினரின் பெண்ணான அனுஸ்ரீ என்ற 9 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியுடன் பழகி வந்துள்ளார்.

சிறிது நாட்களிலே இருவரும் காதலித்துள்ளனர். மேலும், இவரது காதல் பற்றி மாணவியின் வீட்டில் பெற்றோர்களுக்கு தெரிய வந்துள்ள நிலையில் …