Valentine’s Day.: பிப்ரவரி 14 ஆம் தேதியான காதலர் தினம் உலகம் முழுவதும் அன்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது. பிப்ரவரி மாதம் தொடங்கியவுடன், காதலர்கள் தங்கள் காதலை வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கும் காதலர் தினம் பிப்ரவரி 14 ஆம் தேதி முடிவடைகிறது. ஆனால் உலகம் முழுவதும் காதலர் …
Young people
Mobile: அதிக நேரம் மொபைல் போன்கள் பயன்படுத்துவது, மன அழுத்தம் ஆகியவை இளைஞர்களிடையே புற்றுநோய் அதிகரிப்பிற்கு முக்கியமான காரணமாக இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உலக புற்றுநோய் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 4 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த உலகளாவிய முயற்சி புற்றுநோய் தடுப்பு, கண்டறிதல் மற்றும் சிகிச்சை குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. உலக …
Cancer: இன்றைய இளைஞர்களிடையே புற்றுநோய் பரவும் வேகம். தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அமெரிக்கன் கேன்சர் சொசைட்டியின் சமீபத்திய அறிக்கையின்படி, இளம் வயதினரிடையே, குறிப்பாக பெண்களிடையே புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. 50 வயதிற்குட்பட்ட பெரியவர்களிடையே மார்பகம், பெருங்குடல், கணையம் மற்றும் கருப்பை புற்றுநோய்கள் உட்பட ஆரம்பகால …
இன்றைய உணவு பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை போன்றவற்றால் இளம் வயதினருக்கு கூட விரைவில் நரைமுடி வந்துவிடுகிறது. இதனால் உடல் தோற்றம் மாறுவதுடன் தன்னம்பிக்கையும் குறைகிறது. இதனை தடுக்க சில எளிய குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
முடி உதிர்தல், வெள்ளை முடி போன்ற பிரச்சனைகளுக்கு வீட்டில் இருக்கும் சில பொருட்கள் மூலம் தீர்வு காணலாம். …
Cancer: சில வகையான சமையல் எண்ணெய்கள் இளைஞர்களுக்கு பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. சூரியகாந்தி, கனோலா, சோளம் மற்றும் திராட்சை விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் பல எண்ணெய்களை அதிக அளவில் உட்கொள்வது உடலில் அழற்சியின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது. பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 80 நோயாளிகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வின் …
ICMR: கோவிட்-19 தடுப்பூசிக்கும் இளைஞர்களின் திடீர் மரணங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஐசிஎம்ஆர் ஆய்வு அறிக்கையை சுட்டிக்காட்டி மத்திய சுகாதார அமைச்சர் ஜேபி நட்டா விளக்கமளித்துள்ளார்.
நாட்டில் இளைஞர்களின் திடீர் மரணங்கள் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஒரு பெரிய தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் இளைஞர்கள் அகால …
Colon Cancer: பெருங்குடல் புற்றுநோய் உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் புற்றுநோய்களில் ஒன்றாகும். இது பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களில் ஏற்படுகிறது என்றாலும், இளையவர்களில் வழக்குகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளன. இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை விட இளைஞர்களிடையேயான அறிகுறிகள் சற்று வித்தியாசமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
தைவானின் சாங் குங் நினைவு …