கேரள மாநிலத்தில் காதலனின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஆட்டோ ஓட்டுனரின் மீது இளம் பெண் ஒருவர் போலியான பாலியல் பலாத்கார புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் இளம்பெண்ணை கண்டித்து அறிவுரை கூறிய அனுப்பி வைத்தனர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் செல்போன் மூலம் தனது …