fbpx

23 வயதான இளம்பெண் ஒருவர், மும்பையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். மும்பையை சேர்த்த இந்த இளம்பெண், கல்லூரி விடுமுறையின் போது சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வருவது வழக்கம். இந்த நிலையில், அந்த இளம்பெண் தற்போது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், இளம் …

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டிபெரியாறு அருகே உள்ள கிராமத்தில், 20 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் குமுளியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர் வசித்து வரும் அதே பகுதியில், 26 வயதான பிரிஜித் என்ற வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி …

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் வீட்டு பணிப்பெண்ணாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் வழக்கம் போல் சதாரா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்திற்குச் செல்வதற்காக ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் நின்றுள்ளார். அப்போது அங்கு, ராமதாஸ் என்ற நபர் ஒருவர் வந்துள்ளார்.

இளம்பெண் தனியாக நின்று கொண்டிருப்பதை கவனித்த ராமதாஸ் …

கோவை மாவட்டம், பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 21 வயது இளம்பெண் ஒருவர் அழகுக் கலை மையத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, இரவு 8 மணிக்கு அந்தப் பகுதியில் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக, வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அந்த …

கர்நாடக மாநிலம், பெங்களூர் கேஆர் புரத்தில் இருக்கும் எஸ்விஎஸ் பாரடைஸ் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் 25 வயதான சுஹாசி சிங். தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து இவர், தற்போது தனது அத்தையின் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது அத்தையின் கணவரான ப்ரவீன் சிங் என்பவருக்கும், சுஹாசி சிங்கிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் …

சென்னை அம்பத்தூர் அருகே இருக்கும் ஒரகடம் பகுதியை சேர்ந்தவர் 27 வயதான நிவேதா. 2000 ஆம் ஆண்டு, இவரது தந்தை பாலாஜி விபத்தில் உயிரிழந்தார். மேலும், இவரது தாய், கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இதனால் நிவேதாவும், அவரது தம்பி 25 வயதான சந்திரபாபுவும் ஒரகடத்தில் உள்ள அவர்களின் தாய் மாமா வீட்டில் …

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரை சேர்ந்தவர் திரேந்திரா. இவர் கடந்த 6 மாதங்களாக துபாயில் உள்ள நிலையில், தனத் சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில், பல்வீர் ராஜ்புத் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இவரது வீட்டின் கீழ் தளத்திற்கு குடி வந்துள்ளார். ஆனால் அந்த வீட்டில் உள்ள இரண்டு அறைகளை, அவருக்கு முன்பு …

சென்னை மாவட்டம், வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 78 வயதான பொன்னையா என்பவர் வசித்து வருகிறார். கரூரில் உள்ள அரசு மாணவர் விடுதியில் காப்பாளராக வேலை செய்து வந்த இவர், தற்போது ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வருகிறார். பொன்னையாவின் மனைவியும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், பொன்னையா மட்டும் தனியாக …

கேரள மாநிலம் கோழிக்கோடு மீன் சந்தை பகுதியில், 52 வயதான ஜெயஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் நட்பாக பழகியுள்ளார். இளம்பெண்ணும் ஜெயஸ்ரீ உடன் நட்பாக பழகி வந்த நிலையில், இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களின் பிரச்சனைகளை பகிர்ந்து வந்தனர். இந்நிலையில், …

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. பெண்கள் வெளியே சென்றால் பாதுகாப்பு இல்லை என்ற சூழல் மாறி, தற்போது பெண்கள் வீட்டில் இருந்தாலும் பிரச்சனை தான் என்று சொல்லும் அளவிற்கு, கொடூர சம்பவங்கள் நடந்து வருகிறது. அதிலும், பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய பதவியில் இருப்பவர்களே இன்று பெண்களை சீரழித்து வருகின்றனர். …