fbpx

கேரள மாநிலத்தில் காதலனின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஆட்டோ ஓட்டுனரின் மீது இளம் பெண் ஒருவர் போலியான பாலியல் பலாத்கார புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் இளம்பெண்ணை கண்டித்து அறிவுரை கூறிய அனுப்பி வைத்தனர்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் செல்போன் மூலம் தனது …

29 வார கருவை கலைக்க அனுமதி கோரிய 20 வயது பெண் ஒருவருக்கு பிறக்க வேண்டிய குழந்தையை தத்தெடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

29 வார கருவை கலைக்க அனுமதி கோரி 20 வயதாகும் மாணவி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான …