23 வயதான இளம்பெண் ஒருவர், மும்பையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். மும்பையை சேர்த்த இந்த இளம்பெண், கல்லூரி விடுமுறையின் போது சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வருவது வழக்கம். இந்த நிலையில், அந்த இளம்பெண் தற்போது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில், இளம் …