மும்பையில் மொஹரம் ஊர்வலத்தில் பங்கேற்றவர்களைக் குறிவைத்துத் தீட்டப்பட்ட சதித்திட்டத்தை மும்பை காவல்துறை முறியடித்துள்ளது. இதன் மூலம் ஒரு பெரும் துயரத்தைத் தடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த மத ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களிடையே ‘ஜிங்க் பாஸ்பைடு’ (zinc phosphide) எனப்படும் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருள் நிரப்பப்பட்ட காப்ஸ்யூல்களை (மாத்திரைகள் போன்ற வடிவம்) விநியோகிக்க ஒரு நபர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் ஆயிரக்கணக்கானோரின் உயிருக்கு […]

