திடீரென குறுக்கே வந்த நாய்.. தலைக்குப்புற கார் கவிழ்ந்து கோர விபத்து..!! அதிர்ச்சி சம்பவம்..

WhatsApp Image 2025 08 14 at 11.29.30 AM

உளுந்தூர்பேட்டை அருகே கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென நாய் குறுக்கே வந்ததால், கார் கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்து ஏற்பட்டது.


விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கெடிலம் மேம்பாலத்தில் இன்று காலை கோர விபத்து ஏற்பட்டது. வேகமாக சென்ற கார் ஒன்றின் முன் திடீரென நாய் குறுக்கே வந்ததால், கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த டேங்கர் லாரியில் மோதி தலைகீழாய் கவிழந்தது.

தகவல் அறிந்து சமப்வ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் காரில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காரில் பயணித்த ஐந்து பேர் படுகாயம் அடைந்த நிலையில் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார் முற்றிலும் சேதமடைந்த நிலையில், மேம்பாலத்தில் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்துக் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more: ICMR-ல் வேலை வாய்ப்பு.. மாதம் ரூ.1,12,400 சம்பளம்.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!! செம சான்ஸ்..

English Summary

The car lost control and an accident occurred near Ulundurpet after a dog came across it.

Next Post

டிவி, செல்போனை பார்த்துக் கொண்டே சாப்பிடும் குழந்தைகள்..!! கட்டாயம் இந்த பிரச்சனைகள் வரும்..!! மருத்துவர்கள் வார்னிங்..!!

Thu Aug 14 , 2025
குழந்தைகள் சாப்பிடும் நேரத்தில் டிவி, செல்போன் பார்ப்பது ஒன்றும் அபூர்வமானது அல்ல. ஆனால், இது ஒரு அபாயகரமான பழக்கமாக வளரக்கூடியது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இன்றைய தலைமுறைக் குழந்தைகள், ஸ்க்ரீன் டைம் இல்லாமல் சாப்பிட மறுக்கும் நிலைக்கு சென்றுவிட்டனர். ஆனால், உண்மையில் இது அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் தீமைகள் ஏற்படுத்தக்கூடிய ஒன்று என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சாப்பிடும் போது குழந்தைகள் டிவி, செல்போனில் மூழ்கி இருக்கும்போது, உணவு […]
Childrens Food 2025

You May Like