அதிரடியாக உயர்கிறது சுங்கக்கட்டணம்..!! வாகன ஓட்டிகள் ஷாக்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

நாடு முழுவதும் சுமார் 566 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 55 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளை பயன்படுத்த வாகன ஓட்டிகள் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் 5% முதல் 10% வரை உயர்த்தப்படும். அந்தவகையில் சென்னையில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் மார்ச் 31ஆம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி சென்னையில் இருந்து ஆந்திரா, கோவை, கர்நாடகா, மதுரை போகும் சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணமானது அதிகரிக்கப்பட உள்ளது. அதோடு சென்னை புறநகரில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

CHELLA

Next Post

பிரபல ரவுடியை நண்பனே தீர்த்துக் கட்டிய கொடூரம்..!! ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழப்பு..!!

Fri Mar 10 , 2023
சென்னை புளியந்தோப்பு குருசாமி ராஜாபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் ரவுடி ரகுபதி (30). இவருக்கு, திருமணமாகி கீதா என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளன. ரகுபதி மீது பேசின்பிரிட்ஜ், புளியந்தோப்பு உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, கொடுங்கையூர் முத்தமிழ் நகர் தெற்கு அவென்யூ சாலையில் உள்ள ஒரு வீட்டிற்கு குடி பெயர்ந்து […]
murder pti 1549362654 0 1 1563085539

You May Like