மனைவியின் ஆசையை நிறைவேற்ற இரவு பகலாக உழைத்த கணவன்…..! ஆசை நிறைவேறிய பின் மனைவி செய்த செயல் கண்ணீரில் கணவன்….!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அலோக் என்ற நபர் மாவட்ட ஆட்சியராக வேண்டும் என்ற தன்னுடைய மனைவி ஜோதியின் ஆசைக்காக இரவும், பகலுமாக உடைத்து வங்கியில் கடன் வாங்கி படிக்க வைத்தார் ஒரு வழியாக ஜோதி மாவட்ட ஆட்சியராகவும் பொறுப்பேற்றார்.


அதன் பிறகு தன்னுடைய கணவரிடம் ஜோதி சற்று வித்தியாசமாக நடந்து கொண்டதாக தெரிகிறது. மேலும் வேறு ஒரு நபரிடம் தொடர்பில் இருப்பதும் அலோக்குக்கு தெரியவந்துள்ளது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்திருந்த சமயத்தில், மனைவி ஜோதி தன்னுடைய கணவர் மீது காதல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை செய்வதாக புகார் வழங்கியிருக்கிறார்.

காவல்துறையினரும் அவரை கைது செய்துள்ளனர் அதன் பிறகு அலோக் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இது தொடர்பாக பத்திரிக்கையாளர்களிடம் அவர் தெரிவித்த போது கதறி அழுத காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறதாம்

Next Post

விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது எத்தனாலில் ஓடும் வாகனங்கள்…..! மத்திய அமைச்சர் முக்கிய தகவல்….!

Wed Jun 28 , 2023
எத்தனாலில் ஓடும் வாகனங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் கூறி இருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர், எதிர்காலத்தில் அறிமுகமாகும். புதிய வாகனங்கள் முழுவதும் எத்தனாலில் இயங்கும் விதத்தில் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். தட்பவெப்ப சூழ்நிலை மாறி இருப்பதால் தற்சமயம் 47 டிகிரி வரையில் வெப்பம் காணப்படுகிறது என்று தெரிவித்த அவர், இதில் நம்முடைய ஓட்டுனர்களின் நிலையை […]
petrol 1795201755 sm

You May Like