தன் 63 மனைவிகளையும் கொடூரமாக கொன்ற இந்திய மன்னன்.. என்ன காரணம் தெரியுமா..?

afsal han

கர்நாடகாவில் இருந்த முக்கிய வம்சங்களில் ஒன்றுதான் ஷாஹி வம்சம். 1658ஆம் ஆண்டில் இவ் வம்ச அரசர் இரண்டாம் அலி அடில் ஷாஹி போருக்கு தயாராகி, சிவாஜி என்ற மாறாட்டிய சத்ரபதியை எதிர்க்க திட்டமிட்டார். அதற்காக அவருடைய முன்னணி தளபதியாக இருந்தவர் அப்சல் கான். சிறு பகுதியையும் ஆண்ட இவர், படையில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரனையும் தானே தேர்வு செய்தார். பல நாட்கள் தேர்ந்தெடுத்த பிறகு, 12,000 வீரர்களைக் கொண்ட படையை உருவாக்கினார்.


போருக்கு செல்லும் முன் அப்சல் கான் ஜாதகத்தை பார்த்தார். அதில் அவர் போரில் இறந்து போவார் என கூறப்பட்டது. இதை கேட்டபோது அவன் மனதில் பயம் எழுந்தது, ஆனால் அது மனைவிகளைப் பற்றிய கவலை காரணமாக இருந்தது. அப்சல் கானுக்கு மொத்தம் 63 மனைவிகள் இருந்தனர். நான் போரில் இறந்துவிட்டால், என் மனைவிகள் வேறு யாருக்கும் திருமணம் செய்யக்கூடாது என எண்ணினார்.

எனவே தன் 63 மனைவிகளையும் கொல்ல திட்டமிட்டார். அவர்கள் அனைவரையும் தன்னுடைய கல்லறைக்கு அருகிலேயே கொன்று புதைக்க முடிவெடுத்தார். அந்த காலத்தில் மன்னர்கள், தளபதிகள் தாங்கள் உயிருடன் இருக்கும்போதே சமாதி கட்டி கொள்வது ஒரு மரபாக இருந்தது. அப்சல் கான் தன் மனைவிகளை எப்படி கொன்றார் என்ற சரியான தகவல்கள் இல்லை.

63 மனைவிகளையும் கொன்ற பிறகு தனது சமாதி அருகே அடக்கம் செய்தார். மனைவிகளை கொன்ற அப்சல் கான் போருக்கு புறப்பட்ட சென்றார். ஜாதகத்தாலோ அல்லது சிவாஜியின் வீரத்தாலோ தெரியவில்லை அப்சல் கான் போரில் கொல்லப்பட்டார். போரில் கொல்லப்பட்ட அப்சல் கானின் உடலை அவருடைய மகனை எடுத்து செல்ல அனுமதித்தார் சிவாஜி . கர்நாடகாவில் உள்ள பீஜப்பூர் மாவட்டத்தில் இன்றும் அந்த 63 சமாதிகள் முக்கிய அடையாளமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் மிக கொடூரமான சம்பவங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

Read more: செல்போன் வெடிக்க காரணம் இதுதான்.. தவிர்ப்பதும் தப்புவதும் எப்படி..?

English Summary

The Indian king who brutally killed all 63 of his wives.. Do you know the reason..?

Next Post

மளிகை கடைக்குள் மனைவி..!! கூடவே கள்ளக்காதலன்..!! திடீரென கேட்ட முனகல் சத்தம்..!! நேரில் பார்த்த கணவன்..!! அடுத்தடுத்து நடந்த பயங்கர சம்பவம்..!!

Wed Sep 17 , 2025
கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனில்குமார் (38). இவர் மளிகைக் கடையையும் நடத்தி வந்தார். இவரது மனைவி தன்யா (34) மளிகை கடையை நிர்வகித்து வந்தார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் அனில்குமார் தனது கடைக்கு வந்தபோது, மனைவி தன்யா அதே பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் மதுகுமார் (40) என்பவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை கணவர் நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பொது இடத்தில் […]
Crime 2025 5

You May Like