fbpx

DSP Video: கர்நாடகாவில் புகார் கொடுக்க காவலநிலையத்திற்கு சென்ற பெண்ணை கழிவறைக்கு அழைத்துச் சென்று டிஎஸ்பி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம், மதுகிரி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் ராமச்சந்திரப்பா. இந்தநிலையில், பெண் ஒருவர் நிலம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை குறித்து புகார் அளிக்க …

கர்நாடக மாநிலம், பாவகடா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு நில வழக்கு தொடர்பான பிரச்சனை இருந்துள்ளது. இதையடுத்து, அவர் தும்குருவில் உள்ள டிஎஸ்பி அலுவலகத்திற்கு புகார் அளிக்க சென்றுள்ளார். அங்கு, சென்ற பெண், மதுகிரியைச் சேர்ந்த டிஎஸ்பி ராமச்சந்திரப்பாவை சந்தித்து தனது புகாரை தெரிவித்துள்ளார். அப்போது டிஎஸ்பி ராமச்சந்திரப்பாவிற்கு அந்த பெண் மீது ஆசை ஏற்பட்டுள்ளது.…

கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியின் சாய் நகர் பகுதியிலுள்ள சிவன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து தங்கி சாமி தரிசனம் செய்வது வழக்கம். சபரிமலைக்கு யாத்திரை சென்ற ஐயப்ப பக்தர்கள் இரவு அந்த கோயிலின் அறையில் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளது. இதில் அங்கு உறங்கிக்கொண்டிருந்த 9 ஐயப்ப பக்தர்களுக்கு பலத்த தீக்காயம் …

மூத்த அரசியல்வாதியும் கர்நாடக முன்னாள் முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணா இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 92. நீண்ட நாள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர் இன்று தனது வீட்டில் இறந்தார்.

அவர் அக்டோபர் 11, 1999 முதல் மே 28, 2004 …

தமிழகம், கேரளா, கர்நாடக ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 16 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

கர்நாடகா மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்ட பாஜக இளைஞர் அணி செயலாளர் பிரவீன் நெட்டூரு (28). கடந்த 2022-ம் ஆண்டு மர்ம நபர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து …

karnataka: கர்நாடகா பாவகடா அருகே பள்ளி ஒன்றில் வழங்கப்பட்ட கடலை மிட்டாய் சாப்பிட்ட 45க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல் நிலை பாதித்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கர்நாடகா மாநிலம் தும்கூர் பாவகடாவின் கோன்னகுரிகே கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. அங்கு மாணவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்க வாரத்தில் ஆறு நாட்களும் முட்டை; முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு …

Hair Dryer Explodes: கர்நாடகாவில் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட ஹேர் ட்ரையர் வெடித்த விபத்தில் பெண்ணின் இரு கைகளும் துண்டான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பாகல்கோட் பகுதியை சேர்ந்தவர் சசிகலா. இவர், ஆன்லைனில் ஹேர் ட்ரையர் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இந்தநிலையில், டெலிவரி செய்யப்பட்டபோது சசிகலா வெளியூர் சென்றதால், பாசம்மா என்பவரிடம் …

கர்நாடக மாநிலம் சிக்பலாபூர் மாவட்டம் சித்திலகட்டா தாலுக்கா திட்பூரஹள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர், 32 வயதான அர்ச்சனா. யோகா டீச்சரான இவர், தினமும் பலருக்கு யோகா கற்று தருகிறார். அப்படி இவரிடம் யோகா கற்றுக்கொள்ள வந்த நபர் ஒருவரின் மனைவி தான் பிந்து. இவர் தனது கணவருக்கும் யோகா டீச்சர் அர்ச்சனாவிற்கும் கள்ளத்தொடர்பு இருக்குமோ என்று …

கர்நாடகா மாநிலத்தில் ஹாசன் என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் ஹாசனாம்பா தேவி அம்மன் கோயில் பிரசித்தி பெற்றதாக அமைந்துள்ளது. ஹாசனாம்பா கோவில் இப்பகுதியில் அமைந்துள்ளதால் இப்பகுதிக்கும் ஹாசன் என்ற பெயர் வந்தது. இக்கோயிலின் சிறப்புகளையும், வரலாறுகளையும் குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?

சுமார் 12 ஆம் நூற்றாண்டில் கிர்ணப்பா நாயக்க பாளையக்காரரின் காலத்தில் ஹாசனம்பா கோயில் …

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசனாம்பா கோவில், தீபாவளி பண்டிகையின் போது மட்டும் நடை திறகப்படும் விசேஷமிக்க கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை, அதாவது 10 நாட்கள் மட்டுமே நடை திறந்து பூஜை நடத்தப்படும் என்பது சிறப்பம்சமாகும். அதாவது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புரட்டாசி மாதம் இறுதி முதல் ஐப்பசி மாதம் முதல் வாரத்திற்குள் …