fbpx

மத்திய அரசுப் பணி..!! விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்..!! 11,409 காலியிடங்கள்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை இனி தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு துறையில் காலியாக உள்ள 11,409 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்வு எழுத தகுதியானவர்கள் https://sss.nic.in என்ற இணையதளம் மூலமாக நாளைக்குள் (பிப்ரவரி 24 ஆம் தேதி) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வு கணினி வழி தேர்வாக ஏப்ரல் மாதம் நடைபெறும் எனவும் வழக்கமாக எஸ்எஸ்சி போட்டி தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போதைய தேர்வுகள் தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதனால், தேர்வர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Chella

Next Post

சீமானை நோக்கி கல்வீசி தாக்குதல்..!! பரப்புரையில் பரபரப்பு..!! போலீசார், கட்சியினர் மருத்துவமனையில் அனுமதி..!!

Thu Feb 23 , 2023
சீமான் பரப்புரையின்போது மாடியிலிருந்து கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. மோதலில் காவல் பணியில் இருந்த 3 போலீசார், 5 நாம் தமிழர் தொண்டர்கள் மற்றும் 6 திமுகவினர் காயமடைந்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சூரம்பட்டி நால்ரோடு பணிமனையில் இருந்து பரப்புரை மேற்கொண்டார். அங்கிருந்து புறப்பட்ட ஊர்வலமானது அரசு மருத்துவமனை சாலை காவேரி சாலை வழியாக பொதுக்கூட்டம் […]

You May Like