fbpx

”உணவகங்களில் பில் கட்டும் போது இதை கவனிச்சிருக்கீங்களா”..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

பொதுவாக உணவகங்களுக்கு சென்று சாப்பிடுவது பலருக்கும் பிடிக்கும். சாப்பிட்டு முடித்த பிறகு பில் கட்டும்போது ஜிஎஸ்டி வரியும் அதில் சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால், பில் கட்டும் அவசரத்தில் அதையெல்லாம் பார்க்காமல் கட்டணத்தை மட்டும் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுவோம். கடந்த 2017ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு ஹோட்டல்களில் ஜிஎஸ்டி வரி வசூலிப்பது இயல்பான ஒன்றுதான் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அனைத்து உணவுகங்களும் ஜிஎஸ்டி வரி வசூலிக்க வேண்டியது கிடையாது. அதாவது கலவை வரி திட்டத்தின் கீழ் இணைந்த உணவகங்களில் ஜிஎஸ்டி வரி வசூலிக்க கூடாது.

இந்நிலையில் ஜிஎஸ்டி வரி வசூல் இல்லாத ஹோட்டல்கள் கூட சில சமயங்களில் வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணங்கள் வசூலிப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஜிஎஸ்டி வரி வசூல் விஷயத்தில் வாடிக்கையாளர்களிடம் சில உணவகங்கள் லாபம் பெறுவதாக கூறி சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அது தொடர்பான போதிய அளவு விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை என்று கூறப்படுகிறது.

Chella

Next Post

தீர்ப்பை நினைத்து இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை……! திருமண விழாவில் கண்கலங்கிய இபிஎஸ்…..!

Thu Feb 23 , 2023
அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. கடந்த வருடம் ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கினர். மேலும் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர். இதன் மூலமாக எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் […]

You May Like