fbpx

ரூ.58,600 சம்பளத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை..!! தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருந்தால் போதும்..!!

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் சென்னை திருவொற்றியூர், அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.58,600 சம்பளத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை..!! தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருந்தால் போதும்..!!
கோப்புப் படம்

பணியின் முழு விவரங்கள்…

பணியின் பெயர்காலிப்பணியிடங்கள்சம்பளம்கல்வித்தகுதி
ஓட்டுநர்1ரூ.18,500-58,600/-8ஆம் வகுப்பு தேர்ச்சி, வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம். ஒரு ஆண்டு அனுபவம் தேவை.
தபேதார்1ரூ.15,900-50,400/-8ஆம் வகுப்பு தேர்ச்சி
உதவி மின் பணியாளர்1ரூ.16,600-52,400/-எலக்ட்ரிக்கல் /வயர்மேன் பிரிவில் ஐடிஐ படிப்பு.
வேதபாராணம்1ரூ.15,700-50,000/-தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
காவலர்2ரூ.15,900-50,400/-தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
உதவி சுயம்பாகம்2ரூ.10,000-31,500/-தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பிரசாதம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
உதவி பரிச்சாரகம்1ரூ.10,000-31500/-தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பிரசாதம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
சமையலர்1ரூ.10,000-31,500/-தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமையல் அனுபவம் வேண்டும்.
சமையல் உதவியாளர்1ரூ.6,900-21,500/-எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். உணவு தாயார் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
துப்புரவாளர்1ரூ.4,200-12,900/-தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 19.12.2022. மாலை 05.45 மணி வரை ( விண்ணப்பங்கள் அலுவலகத்திற்குச் சென்றிருக்க வேண்டும்)

இந்து சமய அறநிலையத்துறை பணியின் பொது நிபந்தனைகள்:

* தமிழ் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

* இறை நம்பிக்கை உடையவராகவும் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

* 01.07.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதிற்கு உட்பட்டவராகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம்:

இதற்கான விண்ணப்பத்தை thiruvottiyurvadivudaiamman.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தபால் மூலம் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: உதவி ஆணையர் /செயல் அலுவலர். அருள்மிகு தியாகராஜகசுவாமி திருக்கோவில் திருவொற்றியூர், சென்னை – 19 ஆகும்.

Chella

Next Post

ஜிகா வைரஸ்க்கு மேலும் ஒரு பாதிப்பு!!!

Wed Dec 14 , 2022
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த சிறுமி தனிமைப்படுத்தப்பட்டார். அடுத்தக்கட்ட சிகிச்சைக்காக பெல்லாரியில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடுமையான காய்ச்சலும், தலைவலியும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுமி, வேறு எங்கும் பயணிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. சிறுமி வசிக்கும் கோழி கேம்ப் பகுதியில் உள்ள 150 குடும்பத்தினரையும் தனிமைப்படுத்தி, சோதனை நடத்தும் பணிகளை […]

You May Like