fbpx

மின் இணைப்புடன் ஆதாரை இணைத்தால் மட்டுமே இதை செய்ய முடியும்..!! மின்சார வாரியம் எச்சரிக்கை..!!

தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின்சாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் மானியங்களை முறைப்படுத்துவதற்காக தான் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஜனவரி 31ஆம் தேதி கடைசி நாளாகும். 2.67 கோடி நுகர்வோரில் இதுவரை 2.20 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

மின் இணைப்புடன் ஆதாரை இணைத்தால் மட்டுமே இதை செய்ய முடியும்..!! மின்சார வாரியம் எச்சரிக்கை..!!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், மேலும் அவகாசம் நீட்டிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆதாரை இணைக்காமல் இருப்போர், பிப்ரவரி முதல் ஆதார் இணைத்தால் மட்டுமே மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படும் என மின் வாரியம் எச்சரித்துள்ளது.

Chella

Next Post

அடேங்கப்பா..!! சூப்பர் கண்டுபிடிப்பு..!! இனி எந்த செலவும் இல்லை..!! சோலார் கார் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Fri Jan 27 , 2023
இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பாலான கார்கள் பெட்ரோல் அல்லது டீசலில் இயங்கும் திறன் கொண்டவை. இந்த எரிபொருள் பூமியி்ல் இருந்து கிடைக்கும் கச்சா எண்ணெய்யில் இருந்து தயாரிப்படுகிறது. ஆனால், பூமியிலிருந்து இன்னும் எவ்வளவு காலத்திற்குக் கச்சா எண்ணெய் கிடைக்கும் என்று நமக்குத் தெரியாது. இதனால் மாற்று எரிசக்தியில் இயங்கும் வாகனங்களை தயாரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். கார் தயாரிப்பு நிறுவனங்களும் அதை முன்னெடுத்து வருகின்றன. இதையடுத்து தற்போது ஹைபிரிட் […]
அடேங்கப்பா..!! சூப்பர் கண்டுபிடிப்பு..!! இனி எந்த செலவும் இல்லை..!! சோலார் கார் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

You May Like