வேற லெவல்… ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு…! 1, 043 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு…!

1043 ரேஷன் கடை ஊழியர்கள் நியமனம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் காலியாக உள்ள கூட்டுறவு ரேஷன் கடைகளுக்கு 1,043 ஊழியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். நவம்பர் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் 48 விற்பனையாளர்கள் 296 கட்டுனர் பணியிடங்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 114 விற்பனையாளர் மற்றும் 160 கட்டுனர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 157 விற்பனையாளர் மற்றும் 21 கட்டுனர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 198 விற்பனையாளர்கள், 39 கட்டுனர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்படுகின்றன.

Vignesh

Next Post

’கையெழுத்து வேணும்னா என்கூட நீ’..!! ’விதவைப் பெண்ணுக்கு விஏஓ-வால் வந்த சோதனை’..!! ஆடியோ லீக்..!!

Fri Oct 14 , 2022
அரசு அலுவலகத்திற்கு வரும் பெண்களை பாலியல் இச்சைக்கு பயன்படுத்த நினைத்த விஏஓ-வின் செயல் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உறையூர் கிராமத்தை சேர்ந்த 47 வயது பெண் ஒருவர், தனது கணவரை இழந்து தனியாக வசித்து வருகிறார். இவர், தனது கணவரின் பெயரில் இருக்கும் நிலத்தை விற்பனை செய்ய முயற்சித்தபோது, கணவரின் இறப்பு சான்றிதழில் பிழை இருப்பதை கண்டறிந்துள்ளார். அந்த பிழையை திருத்த வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தும் […]
Counterfeit who visited home..!! The wife who took the flip..! The lover who screamed because of the tied saree..!!

You May Like