இந்தியாவில் நீருக்கு அடியிலான கேபிள்…! கருத்து தெரிவிக்க இன்று கடைசி நாள்…!

இந்தியாவில் நீருக்கு அடியிலான கேபிள், தரை இணைப்புகளுடன் இணையும் பகுதியின் உரிமக் கட்டமைப்பு முத்து பங்குதாரர்கள் இன்று மாலைக்குள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

இந்தியாவில் நீருக்கு அடியிலான கேபிள், தரை இணைப்புகளுடன் இணையும் பகுதியின் உரிமக் கட்டமைப்பு மற்றும் ஒழுங்குமுறை செயல்முறை குறித்த ஆலோசனை அறிக்கையை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிசம்பர் 23, 2022 அன்று வெளியிட்டிருந்தது.


அதில் வெளியிடப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து பங்குதாரர்கள் தங்களது கருத்துக்களை ஜனவரி 20, 2023 வரையும், எதிர் கருத்துக்களை பிப்ரவரி 3, 2023 வரையும் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால் கருத்துக்கள் மற்றும் எதிர் கருத்துக்களை தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பங்குதாரர்களும், சங்கங்களும் கோரிக்கை வைத்திருந்ததை அடுத்து, எழுத்துப்பூர்வமான கருத்துக்களை இன்று மாலைக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

Vignesh

Next Post

அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்...! வானிலை மையம் தகவல்...

Fri Feb 24 , 2023
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி அதிகமாக இருக்க கூடும். நாளை முதல் 27-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை […]
ஆரம்பமாகும் அக்னி நட்சத்திரம்..! எப்போது முதல் தெரியுமா? மக்களே இதை கடைபிடியுங்கள்..!

You May Like