வெண்ணிலா கபடி குழு நடிகருக்கு இப்படி ஒரு சோதனையா…

வெண்ணிலா கபடி குழுவில் நடித்துள்ள நபருக்குசிறுநீகம் செயலழிந்து மீண்டும் செயல்பட வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்ள்ளது.

வெண்ணிலா கபடிக்குழுவில் நடித்த நடிகர் ஸ்ரீஹரி வைரவன் இவருக்கு கடந்த சில வாரங்களாகவே உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது இவரை சோதித்த மருத்துவர்கள் சிறுநீரகங்கள் செயழிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். கால் , கை , முகம் வீங்கி நடக்கவே முடியாமல் இருந்துள்ளார். இந்நிலையில் அவரது ரசிகர்கள் , உடன் நடித்த நடிகர்கள் அவரது சிகிச்சைக்கு பண உதவி அளித்து வருகின்றனர்.

வெண்ணிலா கபடி குழு

இது தொடர்பாக அவரது மனைவி கூறுகையில் , வைரவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். நண்பர்கள் , ரசிகர்கள் உதவி வருகின்றனர். அவரது நிலை குறித்த செய்தி மக்களை சென்றடைந்ததால் அவர்களும் உதவி செய்து வருகின்றனர். என்றார்.

விஜய் சேதுபதி , சூரி, விஷ்ணு, விஷால் உள்ளிட்டோர் உதவி செய்துள்ளனர். மற்றும் இலங்கையில் இருந்து தொடர்பு கொண்டும் உதவிகள் செய்து வருகின்றனர். இதனால் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. விரைவில் என் கணவர் பரிபூரண நலம்பெற்று வீடு திரும்புவார் என அவரது மனைவி கூறியுள்ளார்.

நடிகர் போண்டாமணி இரண்டு சிறுநீரகங்களும் செயழிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது இவரும் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Post

’என்னை எப்படியாவது போட்டிக்கு தயார்படுத்துங்கள்’..! மருத்துவரிடம் கூறிய சூர்யகுமார் யாதவ்..!

Mon Sep 26 , 2022
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் போன நிலையில், தனக்கு மருந்து கொடுங்கள் இல்லை… ஊசிபோடுங்கள்… ஆனால், என்னை எப்படியாவது போட்டியில் ஆடுமளவிற்கு தயார்படுத்துங்கள் என்று கூறியிருக்கிறார் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டி நேற்று ஞாயிற்றுக் கிழமை மாலை ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி அதிரடியாக விளையாடி 187 ரன்களை இந்தியாவிற்கு இலக்காக நிர்ணயித்தது. பின்னர் […]
முதல் வீரர்..!! சூர்யகுமார் யாதவின் புதிய சாதனை..!! தொடரை கைப்பற்றியது இந்தியா..!!

You May Like