மாணவர்களுக்கு செம குட் நியூஸ்..!! நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

Holiday 2025

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் விமர்சையாக நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழா ஆகும். இந்தப் புகழ்பெற்ற திருவிழாவில் பங்கேற்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூடுவது வழக்கம்.


இந்த ஆண்டு திருவிழா நாளை நடைபெற இருப்பதால், பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டும், மக்கள் அதிகளவில் கூடுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட நிர்வாக சிக்கல்களை தவிர்க்கவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, எதிர்வரும் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 6, 2025 அன்று வேலை நாளாக செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Read More : Fixed Deposit-ஐ விட பெஸ்ட் திட்டம் இதுதான்..!! ரூ.1 லட்சம் முதலீடு..!! வட்டி மட்டுமே ரூ.44,995 கிடைக்கும்..!!

CHELLA

Next Post

இனி அனைத்து புதிய செல்போன்களிலும் இந்த செயலியை முன்கூட்டியே நிறுவ அரசு உத்தரவு! ஏன் தெரியுமா?

Tue Dec 2 , 2025
மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன் படி, ஆப்பிள், சாம்சங், விவோ, ஓப்போ போன்ற அனைத்து முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தாங்கள் விற்பனை செய்யும் புதிய மொபைல்களில் அரசு உருவாக்கிய “Sanchar Sathi” என்ற சைபர் பாதுகாப்பு செயலியை கட்டாயமாக முன்பே நிறுவி வைக்க வேண்டும். இந்த உத்தரவை 90 நாட்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. செயலியை (Sanchar Sathi) […]
phone security app

You May Like