யாருடன் முதலிரவு நடந்தது..? நடிகை ஷகீலா ஓபன் டாக்..!! ரசிகர்கள் ஷாக்..!!

நடிகை ஷகீலா, தனது முதலிரவு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் மோகன்லால் போலவே, லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர்தான் ஷகீலா. அந்த நாட்களில் இவரது படம் வெளிவருகிறது என்றாலே மோகன்லால் மற்றும் மம்முட்டியின் படத்தை வெளியிட மிகவும் பயப்படுவார்கள். அந்த அளவுக்கு இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவரின் படத்தை பார்க்க விடுமுறை கிடைக்காவிட்டாலும், அரசு வேலையில் இருந்தாலும் அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு இவர் படத்திற்கு முண்டியடித்து டிக்கெட் வாங்கி பார்க்கக்கூடிய ரசிகர்கள் ஏராளம் என்பது அனைவருக்கும் தெரியும்.

யாருடன் முதலிரவு நடந்தது..? நடிகை ஷகீலா ஓபன் டாக்..!! ரசிகர்கள் ஷாக்..!!

தமிழ்நாட்டில் சில்க் ஸ்மிதா போல கேரளாவில் செட்டில் என்றால் ஆண்கள் ஆப் ஆகிவிடுவார்கள். அந்த அளவுக்கு கூடுதல் கவர்ச்சியில் ரசிகர்களை திக்குமுக்காட வைத்தவர். தற்போது சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கும் இவர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் தனது கவர்ச்சி பிம்பத்தை வெளியே தூக்கி எறிந்த பின் இவரை புரிந்து கொண்ட அனைவரும் அன்போடு ஷகீலா அம்மா என்று அழைக்க தொடங்கிவிட்டனர். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவரை ஒருவர் பேட்டி எடுக்கும்போது முதன் முறையாக நீங்கள் உறவு கொண்ட நபர்.. உங்கள் முதலிரவு பற்றி சொல்லுங்க..? என்று கேட்டார். அதற்கு சற்றும் தயங்காமல், ஆம்… நான் எனது நண்பனான பால் ரிச்சர்ட் என்பவருடன் முதன் முதலில் உறவு கொண்டேன்.. அது தான் என்னுடைய முதலிரவு என்று ஓப்பனாக கூறினார்.

யாருடன் முதலிரவு நடந்தது..? நடிகை ஷகீலா ஓபன் டாக்..!! ரசிகர்கள் ஷாக்..!!

யாரும் எதிர்பார்க்காத இந்த பதிலை இவர் கூறிய உடனேயே கேள்வியை கேட்ட அந்த நபரின் முகத்தில் மாற்றங்கள் பல ஏற்பட்டதாம். எதையும் மறைக்காமல் வெளிப்படையாக பேசக் கூடிய இவருடைய போர்க்குணத்தை பார்த்த ரசிகர்கள் யாரா இருந்தா என்ன ஷகீலானா மடங்கி தான் ஆகணும் என்ற வசனங்களை பேசி வருகிறார்கள். எது எப்படியோ இன்னும் ஷகிலா என்றால் அந்த நினைப்பில் இருக்கக்கூடியவர்கள் இவரின் தன்னம்பிக்கையும் தைரியத்தையும் பார்த்தாவது வெளியே வர வேண்டும் என்பதை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும்.

Chella

Next Post

’’டாஸ்மாக் வசூல் ரூ.708 கோடி ’’ பொய் தகவல் போட்ட டிவி ..

Tue Oct 25 , 2022
டாஸ்மாக் விற்பனை குறித்து பொய் தகவல் போட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அந்த தொலைக்காட்சியை வறுத்தெடுத்த சம்பவம் நடந்துள்ளது. டாஸ்மாக்கில் தீபாவளி விற்பனை குறித்து தந்தி டி.வி. தகவல் வெளியிட்டது. அதில், ரூ708 கோடி வசூல் என தகவல் வெளியிட்டிருந்தது. இதையடுத்துஅந்த தகவல் பொய் என தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி தொலைக்காட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.தீபாவளி , பொங்கல் , ஆங்கில புத்தாண்டு போன்ற நாட்களில் வழக்கத்தை விட மது […]
’பதவி வந்தவுடன் இந்த வேலையை மட்டும் செய்யக்கூடாது’..!! யாரை தாக்கிப் பேசுகிறார் செந்தில் பாலாஜி..?

You May Like