குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ஏன்…? முதன்முறையாக மனம் திறந்தார் மணிமேகலை…..!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி குக்வித் கோமாளி இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்து கோமாளியாக இருந்து வருபவர் தான் மணிமேகலை.


புகழ், சிவாங்கி, பாலா போன்ற எல்லோரும் நகைச்சுவை செய்வதை போல ஒரு ட்ராக் என்றால் மணிமேகலை ஒரு விதத்தில் காமெடி செய்து நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்வது வழக்கம்.

ஆனால் வெளியேறியது ரசிகர்களுக்கு சற்றே வருத்தம் அளிக்கும் விஷயமாகவே இருக்கிறது.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி இது பங்கேற்றுக்கொண்ட மணிமேகலையிடம் எதற்காக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினீர்கள் என்று கேள்வி எழுப்பிய போது அதற்கு அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை நான் மிஸ் செய்கிறேன் என்று மட்டும் தெரிவித்திருக்கிறார்.

அதை தவிர்த்து அவர் வேறு என்றும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Next Post

தூங்குவதற்கு லீவ் கொடுத்த நிறுவனம்..!! எங்கு தெரியுமா..? பணியாளர்கள் குஷி..!!

Fri Mar 17 , 2023
உலகம் முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், மக்களின் வாழ்க்கை முறையும் மாறி வருகிறது. நவீன மயமான இந்த காலகட்டத்தில் மனிதர்கள் அன்றாடம் பணி, தொழில் நிமித்தமாக ஓடிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறான சர்வதேச சூழல் நெருக்கடிகள், மன உளைச்சல் உள்ளிட்ட பல காரணங்களால் தூக்கமின்மை தற்போது உலகளாவிய நோயாக மாறியுள்ளது. ‘எனக்கு தூக்கமே வராது’ என பலர் சொல்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆனால், தூக்கமின்மை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் […]
Sleeping

You May Like